11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 16 பிப்ரவரி, 2022

தமிழகத்தில் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதம்.

 பிப்ரவரி-14  1998 ல் கோவையில் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் பலியானவா்களுக்கு  எனது நினைவஞ்சலியை செலுத்துகிறேன். அருளகம் சிவபுரம்.





1998ல் கோவையில் குண்டுவைத்து 58 தமிழர்கள் உடல் சிதற காரணமான #அல்_உம்மா இயக்க தலைவன் #பாஷா வின் புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துகொண்டு திரியும் தமிழக தொப்பிள் கொடி உறவுகள்.

கோவை காந்திபுரம் , கிராஸ்கட் ரோடு , அரசு மருத்துவமனை , உக்கடம் போன்ற பகுதிகளுக்கு இப்போது போய்ப்பாருங்கள் எல்லா இடங்களிலும். " அவர்கள் " ( பெண்கள் , குழந்தைகள் உட்பட) சகஜமாக நடமாடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்,குண்டு வெடித்த அந்த நாளன்று  இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? 11 இடங்களில் , 12 கி.மீ சுற்றளவில் , மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன...அரசு சொன்ன கணக்குப்படி 35 ஆண்கள் , 10 பெண்கள் , ஒரு குழந்தை உட்பட 46 பேர் பலியானார்கள்...2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

அதில் ஒருவர் கூட இவர்களில்லையே ? சொல்லிவைத்த மாதிரி இவர்கள் எப்படி அந்த நாளன்று குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்தார்கள் ?

இந்த நாளில் , இத்தனை மணிக்கு , இன்னின்ன இடங்களில் இதெல்லாம் நடக்கும்...அந்த இடங்களுக்கு நீங்கள் போகாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்படாமல் இது சாத்தியமா ??

எனில் , இது பற்றிய முழுவிபரமும் அவர்களுக்கு ( கடைசி குஞ்சு , குளுவான் வரை )  முன்பே எச்சரிக்கப்பட்டிருக்கிறது....98 ல் வாட்சப் உள்ளிட்ட இத்தனை தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை...செல்போன்களும் மிக அரிதாகவே புழக்கத்தில் இருந்தன..எனில் இந்த எச்சரிக்கை அவ்வளவு பெரிய நகரில் , அத்தனை பேருக்கும் வாய்மொழியாகவே இந்தத் தகவல் பரப்பப்பட்டிருக்கிறது..

ஒருவர் கூட மூச்சுவிடவில்லை....நாங்களும் அவர்களும் அண்ணன் - தம்பி , மாமன் - மச்சானாக பழகுகிறோம் என்று இடதுகளும் , கழகங்களும் , நடுநிலை நக்கிகளும் அவ்வப்போது  அடித்துவிடுவார்கள் . .அப்படிப்பட்ட பாசப்பறவைகள் ஒன்றுக்குக்கூட மாற்று மதத்தவனை   எச்சரிக்கவேண்டுமென்று தோன்றவில்லை...

அதுகூட வேண்டாம்...இப்படி ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது...இதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் , குழந்தைகளும் கொல்லப்படக்கூடும்...குறைந்தபட்சம் அநாமதேயமாக போலீசுக்கு தகவல் சொல்லிவிடுவோம் என்று அவர்களில் ஒருவர் கூட நினைக்கவில்லை...

அதுதான் அவர்கள்....

அவர்களின் உலகில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இடமே இல்லை....உன் வழி உனக்கு , என் வழி எனக்கு என்பதெல்லாம் வெறும் ஜல்லியடி...அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும்வரை தான் இந்த வார்த்தை ஜாலங்களெல்லாம்..எண்ணிக்கையில் பெருகிவிட்டால் அவர்களின் கடவுளை நம்பாதவன் கொல்லப்படவேண்டியவன்...அவ்வளவுதான்...

இதைத்தான் வரலாறு முழுக்கவும் பார்த்தோம்...சமகாலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்...இனியும் பார்ப்போம்.  மண்டையில் இதுவரை ஏறவில்லை...இனியும் ஏறுமென்ற நம்பிக்கையும் இல்லை. வலிவுள்ளது பிழைக்கும்...வேறென்ன சொல்ல?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.