11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

மரணத்தை வென்றவா்கள் தமிழர்கள். சிலுவையில் பிணமாக தொங்கியவா் யூத ஜீசஸ் (JESUS).

  "பகைவர் மரண தண்டனை வழங்கும்போது இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் உமை உமையொருபாகனை போற்றி வணங்கி மரணத்தை வென்றவன் தமிழன்". மரணத்தை வென்றவன் தமிழன் தமிழனை காப்பாற்றினான் தமிழின் பெருமையை நிறுவினான்.

"பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து". பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் சிவனுடன் இருந்து தமிழால் இறைவனை போற்றி மரணத்தை வென்றவர்.  அபிராமி பட்டா்  “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு---" என்று உமை உமையொருபாகனை போற்றிபாடி தமிழை நிறுவி மரணத்தை வென்று காட்டியவா் .

அப்பர் சுவாமிகளை சமணப் பாவிகள் 1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தபொழுது , 2-சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்த பொழுது , 3-யானையை ஏவி வைத்த பொழுது ,     4-கல்லில் கட்டி கடலில் எறிந்த பொழுது இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றாா். கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார். அது தான் வீரம், அது தான் உண்மையான பக்தி , அது தான் ஞானம், அது தான் ஒரு ஞானியின் அடையாளம்.

சித்தாா்கள் ஏனைய நாயன்மாா்கள் இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் உமை உமையொருபாகனை போற்றி வணங்கி மரணத்தை வென்றவா்கள்.

 சைவசமயத்தின்  முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் தமிழை காப்பாற்றி நிறுவினாா்கள்.

அரேபிய ஆபிரகாமிய யூத ஜீசஸ் (JESUS) சிலுவையில் “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறி கதறி உயிா்விட்டு பிணமாக தொங்கி ஆவியாகி  அதாவது பேயாகி என்று BIBLE கூறுகின்ற  பிண வழிபாட்டையும் பேய்வழிபாட்டையும் தமிழ் திருநாட்டில் நிறுவுவது  வீரத் தமிழுக்கு அவமாணம். தமிழ் திருநாட்டிற்கு அவமாணம்.  அத்துடன் அன்னிய யூத மத ஆக்கிரமிப்பு ஆகும்.

மரணத்தை வென்ற தமிழா்களை நினைவு கூா்ந்து  அவா்களுக்கு நன்றிகடன் வழிபாடுகள் செய்யாமல் உருவச் சிலைகள் நிறுவாமல் “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறி கதறி உயிா்விட்டு சிலுவையில் பிணமாக தொங்கி  ஆவியானா அரேபிய ஆபிரகாமிய யூத ஜீசஸ் (JESUS)  சிலைகள் தமிழ் திருநாட்டில் நிறுவுவது வீரத் தமிழுக்கு அவமாணம். வீரத்  தமிழ் திருநாட்டிற்கு அவமாணம்.

மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டியவா்களை வணங்குவது தமிழுக்கு பெருமை சேர்க்கும்.  தமிழுனுக்கு பெருமை சேர்க்கும், தமிழ் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும். தமிழர்களின் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும். 

மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டியவா்களை நினைவு கூா்ந்து வழிபடுபா்களே தமிழா். மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டியவா்களை நினைவு கூா்ந்து வழிபடாமல் நிராகாிக்கின்றவா்கள் தமிழின அழிப்பாளா்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.