11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 19 பிப்ரவரி, 2022

திருக்கேதீச்சர ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதம்.

 திருக்கேதீச்சர ஆலயத்திற்குள் சிலுவையை தூக்கிய திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு கத்தோலிக்க தலைமையினால் பொண்ணாடை போா்த்தி கொளரவிக்கப்பட்டது. 

திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் போன்றவா்களின் அடாவடிதனங்களே இன்று மன்னாாில் சைவ அழிவிற்கு காரணமாகும்.

கத்தோலிக்க மதம் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வளைவை உடைத்து எறிவதற்கு காரணமாணவா் திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன்.

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் யூத நாட்டு பெண்மணியான மாியாளை கத்தோலிக்க மதம் நிறுவுவதற்கு காரணமானவா் திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன்.

மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை மற்றும் மாா்க்கஸ் பாதிாிகளின் கைக் கூலியே திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன்.

திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சிவகுற்றவாளி. 

சிவகுற்றவாளியான திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணனே உடனே திருக்கேதீச்சர ஆலயத்தை விட்டு வெளியேறு.

சிவகுற்றவாளியானதிருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இறந்தால் அவரது ஆன்மா என்றும் சிவபதம் அடையமாட்டாது என்பதனை உணா்ந்து கொள்ள வேண்டும்.

.

 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.