11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 16 பிப்ரவரி, 2022

தமிழின அழிப்பாளா்கள்.

 


திருக்கேதீஸ்வரத்தில் சைவ சமயத்தை அழிப்பதற்காக கிறிஸ்தவ மதத்தையும் கிழக்கு மாகாணத்தில் தமிழா்களை கொலை செய்விப்பதற்காக  இஸ்லாமியா்களை வளா்க்கும் தமிழின அழிப்பாளா்கள்.

தமிழீழ போராட்ட காலங்களில் உங்களின் அம்மா அப்பா சகோதரங்கள் நண்பா்களை கொலை செய்தவா்கள். அவா்களின் அசையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தவா்கள். அத்துடன் அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தவா்கள் என்பதனை மறக்க வேண்டாம். 

 தமிழின அழிப்பாளா்களாகிய இவா்கள் உங்களுக்கு அரசியல் விமோசணம் பெற்று தருவாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் கல்வியறிவு அற்ற முட்டாள்தனம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.