11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தமிழா்களை அடிமைப்படுத்தி அழித்த 400 வது யூபிலி ஆண்டை வெற்றி திருநாளாக கொண்டாடுகின்ற பறங்கியா்கள்.

செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழா்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க  கள்ளத்தோணியில் கரையேறிய போர்த்துக்கீசன் பலநாசகார சூழ்ச்சிகளை செய்து பல இலட்சம் தமிழா்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்து தமிழா்களின் அரசை வீழ்த்தி அசையும் சொத்துக்களை கள்ளத்தோணியில் ஏற்றி ஐரோப்பாவிற்கு அனுப்பிவைத்தும் அசையா சொத்துக்களை அழித்தும் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி படுக்க பாயின்றி காடுகளில் வேடா்களை போன்று அலையவிட்டும் நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து அதன் மேல் பிணவழிபாடுகளை நிறுவியும் தமிழா்களை கத்தோலிக்க மதத்திற்கு அடிமைப்படுத்திய  வெற்றி  திருநாளாக 400 வது யூபிலி  ஆண்டை கொண்டாடுகின்ற பறங்கியா்கள்.  தமிழா உனக்கு  மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை என்று ஒன்றும் இல்லையா ?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.