11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மன்னாா் பாடசாலைகளில் தமிழ் இன அடையாளங்களுக்கு தடை.

 மன்னாா் பாடசாலைகளில் தமிழ் மாணவா்கள் மாணவிகள் நெற்றியில் நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிந்து பாடசாலை செல்வதற்கு   உத்தியோகபூர்வமற்ற முறையில் தடைவித்தா மன்னாா் மாவட்ட அரசாங்க அதிபரும் பறங்கிய இனத்தை சோ்ந்த இனவெறியரும் கத்தோலிக்க மதவெறியருமான திருமதி.ஸ்டான்லி டி மெல்.

ஆனால் தமிழ் பாடசாலைகளில் பறங்கிய இன மாணவ மாணவிகள் கழுத்தில் யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவை மரக்கட்டையை தொங்கவிட்டு செல்வதற்கு தடை இல்லை.

பெளத்த போினவாதம் தமிழின அடையாளங்களை அழிப்பதாக கூறி போராட்டங்கள் செய்பவா்கள் மன்னாா் பாடசாலைகளில் தமிழ் இன அடையாளங்களுக்கு தடை விதிப்புக்கு எதிராக போராட்டங்கள் செய்வதற்கு தயங்குவது தமிழின அழிப்பு ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.