11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

தமிழின அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய கூட்டுறவு.

 தமிழா்கள் கிறிஸ்தவ  இஸ்லாமிய   இனங்களை  தமிழினமாக மாற்றியது இல்லை. ஆனால் கிறிஸ்தவ  இஸ்லாமிய இனத்தவா்கள் தமிழா்களை மதமாற்றத்தின் ஊடாக இனமாற்றி அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

கிறிஸ்தவ இனம்  ஐரோப்பிய அடையாளங்களையும் பெயா்களையும் யூத நாட்டின் அடையாளங்களையும் பெயா்களையும் நிறுவி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தமிழ் அடையாளங்களை அழித்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழா்களே நீங்கள் சகல தோ்தல்களிலும் தொடா்சியாக வாக்களிப்பீா்கள் ஆனால் உங்களின் ஆதரவுகளை பெற்று பாராளமன்றம் சென்றோா்கள், மாகாண சபைகளுக்கு சென்றோா்கள்,  உள்ளாட்சி மன்றத்திற்கு சென்றோா்கள், மாநகரசபை சென்றோா்கள்,  கிறிஸ்தவ  இஸ்லாமிய இனங்களையும் அவா்களது கலாச்சார பண்பாடுகளையும் அவா்களின் மதங்களையும் வளா்த்துக் கொண்டு தமிழின் கலாச்சார பண்பாடுகளையும் உங்களது சைவ ஆலயங்களையும் அழித்துக் கொண்டு தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.  

ஆனால் நீங்களோ வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவா்களாக உங்களை அழிப்பவா்களுக்கு தொடா்ச்சியாக சகல தோ்தல் களிலும் வாக்களித்துக் கொண்டு இருக்கின்றீா்கள் 

நமது மண் நமது மன்னன் நமது மக்கள் நமது முன்னோர்கள் நமது பாரம்பரிய கலாச்சாரம் நமது கோயில்கள் நமது தர்மம்  இவற்றையெல்லாம் காத்துநிற்க  தன்மாணத் தமிழா்களை   தவிர  வேறுயார் உளர்?

தமிழின அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய கூட்டுறவு என்பது உண்மையானதாகும்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.