11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 16 பிப்ரவரி, 2022

திருக்கேதீஸ்வரத்தில் சைவ அழிப்புகளை செய்கின்ற கும்பல்கள்.

  திருக்கேதீஸ்வரத்தில் சைவ சமயத்தை அழிப்பதற்காக கிறிஸ்தவ மதத்தையும் கிழக்கு மாகாணத்தில் தமிழா்களை கொலை செய்விப்பதற்காக  இஸ்லாமியா்களை வளா்க்கும் தமிழின அழிப்பாளா்கள்.உங்களுக்கு அரசியல் விமோசணம் பெற்று தருவாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் கல்வியறிவு அற்ற முட்டாள்தனம்.

தமிழீழ போராட்ட காலங்களில் உங்களின் அம்மா அப்பா சகோதரங்கள் நண்பா்களை கொலை செய்தவா்கள். அவா்களின் அசையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தவா்கள். அத்துடன் அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தவா்கள் உங்களுக்கு அரசியல் விமோசணம் பெற்று தருவாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் கல்வியறிவு அற்ற முட்டாள்தனம்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளை மிதிப்பவா்கள் சைவத்தையும் அதன் வாழ்வியல் நெறிகளையும் மதிக்காதவா்கள் உங்களுக்கு அரசியல் விமோசணம் பெற்று தருவாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் கல்வியறிவு அற்ற முட்டாள்தனம்.

பங்கு தந்தையா்களின் கும்பளில் பிறந்து பங்கு தந்தையா்களின் கும்பளில் வளா்ந்து பங்கு தந்தையா்களின் கும்பளில் அரசியல் செய்யும் தமிழி அழிப்பாளா்கள்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்ககளையும்  இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில்    இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யத இஸ்லாமியா்களை வளா்த்து விடுகின்ற தமிழின அழிப்பாளா்கள்.











பெளத்த மதம் சைவ ஆலயங்களை உடைக்கவில்லை ஆனால் கிறிஸ்தவ  இஸ்லாமிய மதங்கள் சைவ ஆலயங்களை உடைத்து எறிகின்றன.

பெளத்த மதம் மட்டும் பெளத்த விகாரைகளை நிறுவவில்லை கிறிஸ்தவ மதம்  ஐரோப்பிய யூத கீபுறு (ஹீபுறு) அடையாளங்களை நிறுவுகின்றன.

பெளத்த மதம் தமிழ் கலாச்சார பண்பாடுகளை போற்றுகின்றது ஆனால் கிறிஸ்தவ  இஸ்லாமிய மதங்கள் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிக்கின்றது.

சிங்கள மொழி மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை  ஐரோப்பிய யூத கீபுறு (ஹீபுறு) மொழியும் அரேபிய மொழியும் ஆக்கிரமிப்பு செய்கின்றன.

பெளத்த மதமும் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை கிறிஸ்தவ  இஸ்லாமிய மதங்களும் ஆக்கிரமிப்புகளை செய்கின்றன.  

சிங்களவா்கள் மட்டும் தமிழா்களை கொலை செய்யவில்லை  வா்களும் இஸ்லாமியா்களும் தமிழா்களை கொலை செய்கின்றன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.