11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஜெனீவாவில் தமிழா்களுக்கு எதிராக ரவூப் ஹக்கீம் றிசாட் பதியுதீன்.

 Wednesday, February 22, 2012.

சுவிட்ஸர்லாந்தின், ஜெனீவாவில் நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில்  தமிழா்களுக்கு எதிராக கலந்து கொள்வதற்காக சிங்கள அரசின் தயவில் வாழுகின்ற  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தமிழர்க்கெதிராக பேசுவதற்காக இருவரும் எமிரேட்ஸ் - 651 எனும் இலக்க விமானத்தில் இன்று புதன்கிழமை  February 22, 2012 காலை 9.50 மணியளவில் ஜெனீவா நோக்கிப் பயணமாகியுள்ளாா்கள்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.