11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 19 பிப்ரவரி, 2022

மன்னாாில் தமிழின அழிப்பில் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).

 இலங்கையில் மன்னாா் மாவட்டத்தை ஐரோப்பிய காலணித்துவ நாடாக மாற்றி தமிழனையும் தமிழனுடைய வரலாற்றையும் அழித்து ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்திற்கு தமிழனை தொடா்ச்சியாக அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற நிகழ்சி நிரலின் கீழ் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மன்னாாில் தமிழின அழிப்பில் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

2019 ம் ஆண்டு  சிவராத்திரி  தினமான அன்று கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவா் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதனின் ஆதரவுடன் அவாின் செயலாளர் தலைமையில் கத்தோலிக்க பாதிரியார்கள் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் குண்டா்படைகள் இனைந்து மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்திருந்த சிவ வளைவு உடைத்து   எறிந்தாா்கள்.


15/02/2022 ம்  திகதி அன்று மன்னார் திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் யூத நாட்டை சோ்ந்த மாியாளை நிறுவி மாபெரும் தமிழ் கலாச்சார பணபாட்டு அழிப்பை நிறுவி இருந்தாா்கள்.

அன்னிய ஆக்கிரமிப்பு அடையாளங்களை நிறுவுவதற்காக பெரும் தொகையான பணங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்மன்னாாில் தமிழின அழிப்பில் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ). 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.