11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 26 பிப்ரவரி, 2022

திருக்கேதீஸ்வர சிவனின் அடியாா்கள் தங்கும் இடத்திற்கான அனுமதியை பறங்கியா்கள் மறுக்கின்றனா்.

 





பறங்கியாின் இன நல்லிணக்கம்.

 பறங்கியா்கள் தங்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் மறைக்க இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். சைவசமயத்தின் தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருந்து வெகு சுலபமாக கிறிஸ்தவா்களாக மதமாற்றம் செய்து பறங்கிய இனமாற்றம் செய்து தமிழின அழிப்புகளை 

 கிறிஸ்தவ சிங்கள ( 1948 ம் ஆண்டு முதல் சிங்கள மக்களின் அனைத்து அரசியல் தலைவா்களும் கிறிஸ்தவா்கள்) அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.  தமிழின இன அழிப்பின் ஊடாக பறங்கிய பறங்கிய இனம் தமிழ் மக்கள் மத்தியில்  சாமுவல் ஜேம்ஸ் செல்வநாயகமும் ஆபிரகாமிய சுமத்ரனுக்கும் கல்வியறிவு அற்ற கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதன் போன்றவா்களுக்கு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை  தட்டி பறிக்க  இயலுமாக இருக்கின்றது.  ஆனால் ரிஷாத் பதியுதீனோ ஹக்கீமிமோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக என்றும் வரமுடியாது.  

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை தாக்கி அழித்துக் கொண்டு தமிழ் மண்ணைபறங்கிய மண்ணாகவும் அரேபிய  மண்ணாகவும் மாற்றி அழித்துக் கொண்டும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு  தமிழ் மக்களின் மத்தியில் தேர்தலில் பறங்கியா்கள் வெல்லவும் முடிகின்றது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.