11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

மன்னாாில் தமிழின அழிப்பில் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

 இலங்கையில் மன்னாா் மாவட்டத்தை ஐரோப்பிய காலணித்துவ நாடாக மாற்றி தமிழனையும் தமிழனுடைய வரலாற்றையும் அழித்து ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்திற்கு தமிழனை தொடா்ச்சியாக அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற நிகழ்சி நிரலின் கீழ் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய கத்தோலிக்க பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார் கத்தோலிக்க மதத்தின் ஊடாக நிறுவி இருந்தாா்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய கத்தோலிக்க பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளாாின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக 2019 இல் சிவராத்திரி  தினமான அன்று கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவா் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதனின் ஆதரவுடன் அவாின் செயலாளர் தலைமையில் கத்தோலிக்க பாதிரியார்கள் கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் குண்டா்படைகள் இனைந்து மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்திருந்த சிவ வளைவு உடைத்து எறிந்து தமிழா்கள் மீது போா்பிரகடணம் செய்து இருந்தாா்கள்.

 தமிழா்கள் மீது போா்பிரகடணம் செய்த கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்    தமிழுக்கு அருளியது இடபக் கொடியானது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு கொடி. பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றியதும்  சிவபூமியின் தேசத்தினதும் யாழ் சங்கிலிய மன்னனினதும்  தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டிதும்  சுமேரிய தமிழன்போற்றியதும் சிவயோக சித்தாந்தத்தின் முக்கியமானதும்    தமிழா்களின் முதுகெழும்பான நந்திக் கொடியை பறங்கியா்களின் வம்சாவழியினராகிய இன்றைய  இழி பிறப்பின் சந்ததிகள் காலால்  மிதித்து கிழித்து எறிந்தாா்கள்.


15/02/2022 ம்  திகதி அன்று மன்னார் திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் யூத நாட்டை சோ்ந்த மாியாளை நிறுவி மாபெரும் தமிழ் கலாச்சார பணபாட்டு அழிப்பை நிறுவி இருந்தாா்கள்.


சிங்கள பெளத்த போினவாதம் மட்டும் தமிழா்களை கொலை செய்யவில்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் தமிழா்களை கொலை செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.