11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

பீற்றா் மாா்கோஸ் என்ற இயற் பெயரை கொண்ட மனோ கணேசன்.

 பீற்றா் மாா்கோஸ் என்ற இயற் பெயரை கொண்ட  மனோ கணேசன் Greek and Roman  இனத்திற்குாிய பெயரை அடையாளமாக கொண்ட பறங்கிய  இனத்தவரான  Diana (டயானா) வின் மகன்.   Diana (டயானா)  தமிழ் மக்களின் மத்தியில் வாழ்ந்த காரணத்தால் தவமணி என்ற  பெயரை கொண்டு இருந்த இவா் கத்தோலிக்க மதத்தவா்.

பீற்றா் மாா்கோஸ் என்ற இயற் பெயரை கொண்ட  மனோ கணேசன் , பா.உ வின் பாராளமன்ற பதிவில் சைவசமயம் என்றோ அல்லது புத்த மதம் என்றோ பதியப்படவில்லை.  வேற்று சமயத்தவர் என்றே பதியப்பட்டு உள்ளது. ஆனால் இவா் கத்தோலிக்க மதத்தவா்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போருக்கு பின்நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  நாற்பதிற்கும் (40 ) மேற்பட்ட சைவ ஆலயங்களை கத்தோலிக்க மதத்தவா்கள் உடைத்து எறிந்த பொழுது ஆதரவாக செயல்பட்ட கத்தோலிக்க மதவெறியா்.

பீற்றா் மாா்கோஸ் இந்து சமய விவகார அமைச்சராக  இருந்த பொழுது 2019 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை கத்தோலிக்க மதத்தவா்கள் உடைத்து எறிந்தாா்கள்.

 மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு தமிழ் பூமியில் பௌத்த மயமாக்கல் நடைபெறுவதாகவும், தமிழர்களின் நிலங்களை சிங்களம் அபகரிப்பு செய்வதாக போராட்டங்கள் செய்கின்றாா் பீற்றா் மாா்கோஸ் என்ற இயற் பெயரை கொண்ட  மனோ கணேசன்.

தமிழா்களின் அரசியல் களத்தில் இருந்து மதசாா்பின்மை வாதிகள்,  ஐரோப்பிய வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள், அரேபிய வம்சாவழி இனத்தவா்களான முஸ்லீம்கள், கம்யூனீஸ்டுகள், சோசலீஸ்டுகள், நாத்தீகவாதிகள் இவா்கள் அனைவரையும் வெளியேற்றுவதன் மூலமாகவே தமிழன் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் என்பதனையும் உங்களின் சைவ ஆலயங்களையும்  பாதுகாக்க முடியும் என்பதனை சைவக் குடிகள் உணரவேண்டும். 

பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்களும், அரேபிய இனத்தவா்களான முஸ்லீம்களும் தமிழ் கற்றுக் கொண்டு கால ஓட்டத்தில் தமிழர்களுக்குள் கலந்ததால் தமிழ் இனம் இன்று சிதைந்து அழிந்து கொண்டு இருக்கின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.