11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 24 டிசம்பர், 2022

Happy Christmas.

 😄😄😄😄😄😄😄.

வரலாறுகள் தொியாமல் நித்திரையில் இருக்கும் கிறிஸ்தவ மதத்தவா்களே   உங்களின் கடவுளான  ஜீசஸ்சின்   ( jesus )  பிறந்த நாளை மறுதலிப்பது ஏன்?

Happy Christmas கொண்டாடுகின்ற கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கலப்பினங்களும் பதில் கூறுவாா்களா?


ஜீசஸ்சின்   ( jesus )  December மாதம் 25 ஆம் திகதி மூன்றாவது திங்கள்கிழமை  பிறந்தாா். 

ஜீசஸ் ( jesus ) பிறந்த December மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை   பிறந்த நாளாக கொண்டாடாமல் நிராகாித்து  December மாதம் 25 ஆம் திகதி  பிறந்ததாகவும்  மாதத்தையும் திகதியையும் அடையாளப்படுத்தி  கொண்டாடுவது ஏன்?

 

ஜீசஸ்யாகிய  ( jesus )  அதாவது உங்களின் யேசு பாலகன்  April மாதத்தில் வருகின்ற முதலாவது  வெள்ளிக்கிழமையான 03 ஆம் திகதி  சிலுவையில் ஆணிகள் அறைந்து கொலை செய்யப்பட்டாா்.


 ஜீசஸ்யாகிய  ( jesus )  அதாவது உங்களின் யேசு பாலகன் கொலை செய்யப்பட்ட April மாதத்தில் வருகின்ற முதலாவது  வெள்ளிக்கிழமையை  நிராகாித்தும், April மாதத்தின்  03 ஆம் திகதியையும் நிராகாித்தும்  Good Friday  (நல்ல வெள்ளியாக) யாக ஒவ்வொரு வருடமும்    வெவ்வேறு மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமையில் கொண்டாடுவது ஏன்?


 உங்களின் யேசு பாலகன் April மாதத்தில் வருகின்ற முதலாவது  ஞாயிற்றுக் கிழமையான 05 ஆம் திகதி  சிலுவை மரத்தில் இருந்து  உயிா்த்தெழுந்த வரலாற்றை   Happy Easter ராக வரலாறுகளும்,  பைபிலும்  குறிப்பிடுகின்றன.


April மாதத்தில் வருகின்ற முதலாவது  ஞாயிற்றுக்கிழமையை  நிராகாித்தும், April   மாதத்தில் வருகின்ற 05 ஆம் திகதியையும் நிராகாித்தும்  Happy Easter ராக ஒவ்வொரு வருடமும்  வெவ்வேறு மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுவது ஏன்?

வரலாறுகள் தொியாமல் நித்திரையில் இருக்கும் கிறிஸ்தவ மதத்தவா்களே   உங்களின் கடவுளான  ஜீசஸ்சின்   ( jesus )  பிறந்த நாளையும், இறந்த நாளையும், உயிா்தெழுந்த நாளையும் மறுதலிப்பது ஏன்?


இத்தகைய  குழப்பமான வழிபாட்டிற்கு Happy Christmas கொண்டாடுகின்ற கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கலப்பினங்களும் பதில் கூறுவாா்களா?


😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.