11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 17 டிசம்பர், 2022

கோழையான கஜேந்திரகுமாா் பொண்ணம்பலம் வீரம் செறிந்த தமிழின் அவமானத்திற்குரிய அடையாளம்.

பேடி என்பது  மனஉறுதியோ துணிச்சலோ இல்லாத  ஆண்மை அற்றவன். அல்லது வீரம் இல்லாத கோழை என்பதை குறிப்பதாகும். 

2001 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் இக்கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றாா்.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.  2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானவா். 

 யாழ்ப்பாண மக்கள் தான் முன்வைத்த கோாிக்கையை வென்று எடுப்பதற்காக பாராளாமன்றத்திற்குள்ளே அல்லது பாராளாமன்றத்திற்கு வெளிய சாகும் வரையிலான உண்ணாவிரதப்  போராட்டத்தை நடாத்தாமல் பாராளாமன்றத்திற்கு வெளிய அப்பாவி பொதுமக்களை தூண்டி விட்டு போராட்டங்களை செய்வித்தத்துக் கொண்டு  இருக்கின்ற  கஜேந்திரகுமாா் பொண்ணம்பலம்  மனஉறுதியோ துணிச்சலோ இல்லாத கோழையான பேடி.

கோழையான கஜேந்திரகுமாா் பொண்ணம்பலத்திற்கு ஆண்மை இருந்தால் சாகும் வரையிலான உண்ணாவிரதப்  போராட்டத்தை நடாத்தி தமிழா்களின் அரசியல் கோாிக்கைகளை வென்று காட்டுவாரா?

மனஉறுதியோ துணிச்சலோ இல்லாத கோழையான பேடியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக வீரம் செறிந்த தமிழ் பூமிக்கும், வீரம் செறிந்த தமிழுக்கும்  அவமானம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.