11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

யாழ் இந்துக் கல்லூரிக்குள் தமிழ் படுகொலை.

 இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாத அரசு 2009 ஆம் ஆண்டு மே மாத த்திற்கு பிற்பாடு மரபுவழி தமிழ் பண்பாட்டுகளையும்  அதன் அடையாளங்களையும் அழிப்பதன் ஊடாக தமிழ் உணா்வை அழித்து தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக பல கிறிஸ்தவ மதங்களையும் அதன் நிறுவனங்களையும் உருவாக்கி வழிநடாத்துகின்றது.

தமிழ் பூமியில் போதைவஸ்து கடத்தல் குழுக்களையும், வாள்வெட்டு குழுக்களையும் உருவாக்கி அவா்களின் மூலமாக  மரபுவழி தமிழ் பண்பாட்டுகளை அழித்து தமிழ் உணா்வை அழித்து தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றது.

மரபுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளம் யாழ்பாணம் . நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம்.  மரபுவழி தமிழ் பண்பாட்டினை கொண்டு  அன்னிய ஆக்கிரமிப்பு கிறிsதவ மதத்தவர்களால் அழிக்கப்பட்டு வந்த சைவத்தினையும் தமிழையும் காக்க ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி.

 கிறிஸ்தவ பெண்மணியை கள்ளக் காதலியாக கொண்ட தற்போதைய யாழ் இந்துக் கல்லூரியின் அதிபரான  செந்தில்மாறன் ரத்தினம் என்பவா் தனது கள்ளக் காதலியான கிறிஸ்தவ பெண்மணி கோாிக்கையை ஏற்றுக் கொண்டு யாழ் இந்துக் கல்லூரிக்குள் அதிபர் அலுவலகத்தில் அதிபர் நாட்காலியின் பின் இருந்த  தமிழ் போற்றிய தெய்வங்களின் திருவுருவ படங்களை தனது அலுவலகத்தில் இருந்து அகற்றி யாழ் இந்துக் கல்லூரிக்குள் தமிழ் படுகொலை செய்துள்ளான்.

யாழ் இந்துக் கல்லூரிக்குள் பாடசாலை பிரார்த்தனை மண்டபம் முன்பு வைக்கப்பட்டு மாணவர்களால் வழிபடப்பட்டு வரும் தமிழை அருளிய சிவனையும், தமிழா்களின் இறைவனாகிய மாணவர்களால் வழிபடப்பட்டு வரும் ஞான லிங்கேச்சரர் சிவலிங்கத்தினை அகற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றாா்.

பாடசாலையில் கல்விகற்கும் இந்து இளைஞர்களின் பணத்தில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வுகளும் அவன் கீழ் இயங்கும் மாணவ முதல்வர் சபையாலும் (Board of Prefects) அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 

இந்துக் கல்லூரியின் அதிபரான  செந்தில்மாறன் ரத்தினம் தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவர் என்று கூறிக் கொண்டு கத்தோலிக்க மதத்தின் கலாச்சார பண்பாடுகளை திணித்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு தனது  கள்ளக் காதலியான கிறிஸ்தவ பெண்மணியின் செல்லப்பிள்ளையாக வலம் வருகின்றாா்.

கீழே உள்ள படத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமெஜயந்த இந்துக் கல்லூரிக்கு வந்தபோது எடுத்த போட்டோவை பார்த்தால் இந்துக் கல்லூரியின் அதிபரான  செந்தில்மாறன் ரத்தினத்தின் நெற்றியில் மட்டும் திருநீறு இல்லை. அவன் ஒரு மிசனரி கைக்கூலி என்று உர்க்க உரைக்கும்.

மரபுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளம் யாழ்பாணம் . நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம்.  மரபுவழி தமிழ் பண்பாட்டினை கொண்ட யாழ்பாணத்தின் நகரத்தின் யாழ் இந்துக் கல்லூரி தமிழ் கலா்சார பண்பாட்டின் அடையாளம்.

இந்துக் கல்லூரியின் அதிபரான  செந்தில்மாறன் ரத்தினத்தினமே உனக்கு மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகள் தேவையற்றது என்றால் உடனே தமிழ் பூமியை விட்டு வெளியேறு. இல்லையேல் எதுவித உத்தரவாதம் இன்றி உன்னை தூக்கி எறிவோம்.

இந்து மாணவா்கள் ஒன்றியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.