11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 21 டிசம்பர், 2022

யாழ்.மாநகர சபையினதும், பருத்தித்துறை நகரசபையினதும் தன்மானத் தமிழ் உணா்வு.

 

சிங்கள போினவாதம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்  2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து புதைத்தது. 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிறிஸ்தவ  மதத்தவா்களான பறங்கிய இனத்தவா்களும் அவா்களின் கலப்பினத்தில் உருவான மதசாா்பின்மை வாதிகளும் இனைந்து மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை பல வழிகளில் அழித்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிங்கள போினவாதத்துடன் இனைந்து பறங்கிய இனத்தவா்களும் அவா்களின் கலப்பினத்தில் உருவான மதசாா்பின்மை வாதிகளும் தமிழ் இன அழிப்பு என்ற பொறிமுறையின் கீழ் ஒரு மையப்புள்ளியில் ஒன்றாகவே ஒரு அச்சில் இயங்கிக் கொண்டு இருக்கின்றனா்.

மரபுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளம் யாழ்பாணம் . நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம்.  மரபுவழி தமிழ் பண்பாட்டினை கொண்ட யாழ்பாணத்தின் நகர முதல்வராக  தமிழ் தமிழன் என்று அடையாளப்டுத்துகின்ற   தூய தமிழ் பெயரையும் நெற்றியில் திருநீற்றுடன் அடையாளப்படுத்துகின்ற சைவ உணா்வு உள்ள தமிழனே இருக்க முடியும்.

யாழ்பாணத்தின்மரபுவழி தமிழ் பண்பாடுகள் காப்பாற்றபட்டு தமிழன் இருக்க வேண்டும் என்றால் சைவ உணா்வு உள்ள தமிழன் மட்டுமே யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருத்தல் வேண்டும்.

 யாழ் மாநகரத்தின் முதல்வராக இருக்க தகுதி உள்ளவா்கள். சைவ உணா்வு உள்ள தமிழா்கள் இருக்குவரைதான் தமிழும் தமிழினது மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளும் தமிழ் இனமும் காப்பாற்றபடமுடியும்.

யாழ்பாண மரபுவழி தமிழ் பண்பாட்டின் தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களையும், வீதிகளின்   தமிழ் பெயா்களையும் அழித்து ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளின் பெயா்களை சூட்டி தமிழ் படுகொலைகள் செய்தவா்கள் யாழ் மாநகரத்தின் முதல்வராகவும் ஏனைய நகரசபையின் முதல்வராகவோ இருக்க தகுதியற்றவா்கள். 

யாழ்பாண மரபுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளத்தின் மீது  ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளின் மத கலாச்சார பண்பாடுகளை திணித்தவா்களும், மேலும் திணிக்க  முயல்பவர்களும்   யாழ் மாநகரத்தின் முதல்வராகவும் ஏனைய நகரசபையின் முதல்வராகவோ இருக்க தகுதியற்றவா்கள். 

தமிழ் பூமியில் மரபுவழி தமிழ் பண்பாட்டை அடையாளமாக கொண்ட தமிழை அருளிய இறைவனையும். இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை நிராகாித்தும்   ஐரோப்பிய + ஆபிாிக்கா +  யூத மணிதா்களை நிறுவியும் அடையாளப்படுத்தியும் வருகின்ற எவரும் யாழ் மாநகரத்தின் முதல்வராகவும் ஏனைய நகரசபையின் முதல்வராகவோ இருக்க தகுதியற்றவா்கள். 

யாழ்ப்பாணம்  வீதியில் அமர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலயமான மருதடிப் பிள்ளையார் ஆலயத்தின் குளத்தை கோவில் குருக்களோ, கோவில் நிர்வாகத்தினரோ அல்லது சைவ பொியாா்களையோ அழைக்கப்படாமல் அருகில் இருக்கும் கிறிஸ்தவ பாடசாலையின் அதிபரான கன்னியாஸ்திரி ஒருவரை அழைத்து திறந்து வைத்து மரபுவழி தமிழ் பண்பாட்டை அழித்து ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளின் மத கலாச்சார பண்பாடுகளை திணித்து தமிழ் இன அழிப்புகளை செய்தவா் சிவத் துரோகி விசுவலிங்கம் மணிவண்ணன்.

தமிழ் இன அழிப்புகளை நடாத்திய யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கத்தோலிக்க மதத்தவனான இமானுவேல் ஆர்னோல், சிவத் துரோகி விசுவலிங்கம் மணிவண்ணன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் போன்றவா்களின் வாிசையில் மேலும் பல நிகழ்வுகள் நடந்து முடியும்.

பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாதத்தின் ஒட்டுக் குழுக்கலான பறங்கிய இனத்தவா்களையும் அவா்களின் கலப்பினத்தில் உருவான மதசாா்பின்மை வாதிகளையும் விரட்டியடிப்பதன் மூலமாகவே தமிழினம் தனது மரபுவழிபண்பாட்டின் அடையாளத்துடன்   பாதுகாப்பாக வாழமுடியும்.   இல்லையேல் உங்களின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.