11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 22 டிசம்பர், 2022

இந்துக்களின் மீது வரிகள் விதித்து இஸ்லாமியா்கள் நடாத்திய இன அழிப்புகள். :-

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல், வரலாறுகளை படிப்பதன் மூலமாகத்தான்   நீங்கள் உங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதனை உணா்ந்து கொள்ளுங்கள். 

இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி இந்தியாவில் நிறுவப்பட்ட நூறு வருடங்களுக்குப் பின்னர் (1206) ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா மற்றும் கராஜ் (Jizya and Kharaj) போன்ற வரிகளின் கடுமை காரணமாக, ஹிந்துக்கள் முஸ்லிம்களின் வீடுகளின் முன்னால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஹிந்துக்கள் நினைத்திருந்தால் தங்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்து கொண்டு இந்தக் கொடுமைகளிலிருந்து அவர்களால் எளிதாகத் தப்பியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்ய முயலவில்லை.

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பயணம் செய்த பல ஐரோப்பியப் பயணிகள், ஹிந்துக்கள் வரி கொடுக்க இயலாமல் தங்களின் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதை கண்ணுற்றதாக எழுதுகின்றனர். இஸ்லாமிய வரி வசூல் செய்யும் அதிகாரிகள், ஹிந்துக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அந்தக் குழந்தைகளை அடிமைச் சந்தையில் விற்றதன் மூலம் பெற்ற பணம், வரியாக அரசு கஜானாவில் செலுத்தப்பட்டது. 


மத அடிப்படைவாத எண்ணம் கொண்டவனான அவுரங்கசீப் 1679-ஆம் வருடம் மீண்டும் ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரிகையச் சுமத்தினார் (ஜிஸியா அக்பர் காலாத்தில் நீக்கப்பட்டிருந்தது). அதன் காரணமாக் துன்புற்று, துயருற்ற ஹிந்துக்கள், பெரும் கூட்டமாகக் கூடி, டெல்லி அரண்மனையின் முன்னால் அமர்ந்து சாத்வீகமான போராட்டத்தைத் துவக்கினர். எந்த விதமான மிரட்ட, உருட்டலுக்கும் அஞ்சாமல் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தினர் மீது அவரங்கசீப் யானைகளை ஏவினார். யானையின் காலடியிலும், குதிரைகளின் குளம்புகளிலும் நசுங்கி ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் வேறுவழியின்றி அவர்கள் ஜிஸியா வரி செலுத்த சம்மதித்தனர் என்கிறார் அதனை நேரில் கண்ட வரலாற்று ஆசிரியர் காஃபிகான் என்பவர்.

(இஸ்லாமியர்களின் ஹிந்து மத எதிர்ப்பு அதே நிலை இன்றைய சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத், அக்பரின் கொண்டிருந்த கொஞ்சம் நஞ்சம் மதச் சகிப்புத் தன்மை இந்திய இஸ்லாமிற்கு ஒரு தற்கொலையைப் போன்றது எனக் கண்டிக்கிறார். மவுலானா ஆஸாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட, அக்பரின் காலத்தில் வாழ்ந்த, அக்பரின் மதச் சகிப்புத்தன்மையை எதிர்த்துப் போராடிய சூஃபியான ஷாய்க்-அகமது-ஷிரினிடியை புகழ்வதையும் ஆவணங்களில் காணலாம்.)

வாள் முனை மதமாற்றம்:- 

சுல்தான் முகமது-ஷா-துக்ளக்கின் , இரக்கமற்ற தைமூரின்,பாபர் மொஹமதி பின் காசிம் அவுர்ங்கசீப், அலாவுதீன் கில்ஜி, மாலிக்காபூர், பல்பன் இன்னும் பல இஸ்லாமிய காட்டுமிராண்டிகள் ஹிந்துக்களை லட்சக்கணக்கில் மதத்தின் பெயரால் படுகொலை செய்தும் மேலும் பல சட்சம் ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்துச்சென்று சித்ரவதை செய்து கொன்றும் அடிமைச்சந்தைகளில் விற்றும் அன்பில் விளைந்த குடும்பங்களை சிதைத்து ஹிந்துக்களுக்கு சொல்லொணா துயரங்களை இழைத்த கொடூரங்களை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

இப்ன்-பதூதா, அமிர்-குஸ்ரு போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆகிரியர்களே ஹிந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் வெறும் மதவெறியால் இழைத்த கொடூரங்களை குறிப்புகளாகவும் புத்தகங்களாகவும் எழுதிவைத்துள்ளார்கள். 

எவ்வாறு வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதனை விளக்கமாகக் கூறுகிறது பஹாரிஸ் தானி-இ-ஷாஹி. உதாரணமாக சுல்தான் சிக்கந்தரால் காஷ்மீர் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்ட விவரங்களையும் எடுத்துரைக்கிறது. காஃபிர்களை சுல்தான் சிக்கந்தர் (1389-1413) இடைவிடாமல் கொலை செய்து அச்சுறுத்தி அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றிய பிரதாபங்களை ஹைதர்-மாலிக்-சல்தாஹ் என்பவரின் குறிப்புகள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.

இந்துக்கள் சுல்தான் மாலிக் ராணாவின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஹிந்துக்கள் கூட்டம், கூட்டமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். காஷ்மீரின் புகழ்பெற்ற சூஃபியான தின்-முகமத்-இராக்கியின் ஆணைப்படி காஜி சக் என்னும் படைத்தளபதி, ஒரு முகர்ரம் நாளில் 700 முதல் 800 ஹிந்துக்களை படுகொலை செய்தான்.

“காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.  

இவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய மதமாற்றங்கள் அமைதியான வழியில் ஒருபோதும் நிகழ்ந்து விடவில்லை. இந்திய இஸ்லாமிய மதமாற்றங்களில் பெரும்பாலானவை வாள்முனை மதமாற்றங்களே என்பதற்கான ஆதாரங்கள் இன்றைக்கு ஏராளமாக காணக்கிடைக்கின்றன.

ஹிந்துக்கள் நடத்திய போர்கள்;-

பல நூற்றாண்டுகள் கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளையும், வரிகளையும், கலாச்சார அழிப்புகளையும், அவமானங்களையும், இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டதையும் மீறி அவர்கள் இன்றும் தங்களின் முன்னோர்களின் மதமான ஹிந்துமதத்தினையே சார்ந்து நிற்கிறார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடிய அடக்குமுறைகள் அவர்களை மதம் மாறச் செய்ய இயலவில்லை.  

இஸ்லாமியராக மதம் மாறினால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் குறித்து ஹிந்துக்கள் அறிந்திருந்தும் அதனை அவர்கள் செய்ய முற்படவில்லை. தங்களை வதைக்கும் ஜிஸியாவையும், கராஜையும் எதிர்கொண்டு, தங்களின் முன்னோர்கள் வகுத்த சனாதன  பாதையிலேயே அவர்கள் தொடர்ந்து நடப்பதைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்து அரசர்களும், இளவரசர்களும், படைவீரர்களும் தங்கள் தாய் மதத்தை காக்க போர் செய்தார்கள்” என்கிறார் ஒரு வரல்லாற்று ஆசிரியர். ஆம் ஹிந்துக்களின் பல்வேறு ராஜ பரம்பரையை சேர்ந்த ராஜாக்களும், ராணிகளும், இளவரசிகளும் இளவரசர்களும் அதிதீவிர ஊக்கத்துடனும் வீரத்துடனும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து போர்களை நடத்தி ஹிந்து தர்மத்தை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற்றினார்கள். 

1520-இல் இந்தியாவின் மீது படையெடுத்த முதலாவது முகலாய மன்னரான தனது குறிப்புகளில், ஹிந்துகள் இந்தியக் காடுகளைத் தங்களைக் காக்கும் அரணாகப் பயன்படுத்தியதுடன், எளிதில் அடிபணியவைக்க இயலாதவர்களாக அவர்கள் இருந்ததையும் குறிப்பிடுகிறார். 

அக்பரின் அவையில் இருந்தவரான பதோனி (Badanoi) இதனையே, “இஸ்லாமியப் படைகளின் தாக்குதல்களைக் காடுகளில் ஒளிந்திருந்த ஹிந்துக்கள் பலமுறை முறியடித்தார்கள். காடுகளில் ஒளிந்திருந்த ஹிந்துக்கள் அங்கு விளைந்த காய், கனிகளையும், வேர்களையும், தானியங்களையும் உண்டு வாழ்ந்தார்கள்” என உறுதிப்படுத்துவதைக் காணலாம்.

மேலும், வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் பலர் வாய்ப்பு கிட்டியதும் மீண்டும் தங்களின் தாய் மதத்திற்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். உதாரணமாக 1326-ஆம் வருடம் சுல்தால் முகமது ஷா துக்ளக், தக்காணத்திலிருந்து ஹரிஹரர்-புக்கர் என்னும் சகோதர சிறுவர்களை பிடித்துச்சென்று அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றி போர்ப்பயிற்சி அழித்து படைத்தலைவர்களாக்கினான்.  பத்து வருடங்களுக்குப் பின்னர் தக்காணத்தில் நிகழ்ந்த ஒரு கலவரத்தை அடக்க ஹரிகரரையும், புக்கரையும் அனுப்பி வைத்தான் சுல்தான். ஆனால் தில்லியிலிருந்து வெகு தூரத்திலிருந்த ஹரிஹரரும்-புக்கரும் சுவாமி வித்யாரண்ய தீர்த்தஃப் என்கிற ஹிந்து மஹானின் திருவடிகளிள் சரணடைந்து  மீண்டும் ஹிந்துக்களாகியதுடன், தென்னிந்திய முஸ்லிம் ஆட்சியாளர்களைத் துரத்தியடித்து விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவினர். இந்தியக் கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கிய விஜய நகரப் பேரரசு, தென்னிந்தியாவின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டு, அடுத்த 300 வருடங்கள் வரை செழித்திருந்தது.

இஸ்லாமியர்கள் இந்திய துணைக்கண்டத்தில் பதினொரு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தாலும், ஹிந்துக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து போர்களை நடத்தியதால் ஹிந்து மதம் ஒட்டு மொத்த அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. தங்கள் மத அபிமானத்தையும் வீரத்தையும் மட்டுமே ஆதாரமாக கொண்டு ஹிந்துக்கள் நடத்திய கொடூர போர்களின்  விளைவாக அவர்கள் ஒருபோதும் இந்தியா முழுவதனையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலவில்லை என்பதனையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொடுங்கோலன் என்று அறியப்படுகிற அவுரங்கசீப் (1658-1707) ஆட்சிக்கு வந்ததும் இஸ்லாமிய மயமாக்கமும், கட்டாய மத மாற்றமும் அரசாங்கத்தின் ஒரு முக்கிய வேலையாக மாற்றப்பட்டது. இருப்பினும் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பலபாகங்களிலும் அவருக்கெதிரான கலகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

பெர்னியர் என்னும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர் எழுதியதன்படி, அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், வலிமையான ராஜபுத்திர மற்றும் மராத்தா இளவரசர்கள் உடல் முழுவதும் ஆயுதம் தாங்கி, குதிரைகள் மீது அமர்ந்தபடியே அவுரங்கசீப்பின் அரசவைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். 

அவுரங்கசீப்பின் கொடுமையான ஆட்சிமுறை மற்றும் சட்டங்கள் அப்பாவி ஹிந்துக்களை கொடூரமாக பாதித்தது. ஜிஸியா வரி மீண்டும் விதிக்கப்பட்டு ஹிந்துக்கள் கசக்கி பிழியப்பட்டனர். வரிகட்ட இயலாத ஹிந்துக்களின் பிள்ளைகளும் பெண்களும் அடித்து இழித்துச்செல்லப்பட்டு அடைமை சந்தைகளில் விற்கப்பட்டனர். அந்த கொடூர நிலையில் மஹா ராணா ராஜ்சிங் மற்றும் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் அவுரங்கசீப்பிற்கு எதிராக போர்களை தொடர்ந்து நடத்தினர். 

வரலாற்றாசிரியரான Dirk H. Kolf இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கெதிரான ஹிந்துக்களின் எதிர்ப்பைக் குறித்து எழுதுகையில், “பல இலட்சக்கணக்கான விவசாயிகளும், ஆயுதம் தரித்த போராளிகளும் அவரங்கசீப்பின் எதிரிகளாக மட்டுமே இருந்தார்களன்றி பேரரசிற்கு அடங்கிய குடிமக்களாக அல்ல” என்று குறிப்பிடுகிறார்.

வாள் முனை மதமாற்றத்தையும் படுகொலைகளையும் செய்ய  உத்தரவிடும் காட்டுமிராண்டி கொரான்:- 

வாள்முனை மதமாற்றமானது, இறைதூதர் என நம்பப்படும் முகமது நபியால் முதன்முதலில் துவங்கி வைக்கப்பட்டது. இவற்றில் சிலை வழிபாட்டளர்களுக்கு ஒன்று மதமாற்றம் அல்லது மரணம் என்கிற குரானின் (9:5) வசனமே ஹிந்துக்களின் துன்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

சிந்து சமவெளிப்பகுதியை முகமது-பின்-காசிம் வென்றபோது, காஃபிர்களை மதமாற்றம் செய்வதைத் தனது கடமையாகச் செய்ததால், சண்டைகள் மூளவும் அதன் காரணமாக பெருவாரியான இறப்புகள் நிகழவும் காரணமாயிற்று. எனவே, தன்னை எதிர்த்துப் போர்புரியாமல் மதம் மாறியவர்களுக்குப் பல நன்மைகள் செய்யத் தலைப்பட்டான் பின்-காசிம். அவனது இந்த நடவடிக்கை பாக்தாதிலிருந்த அவனது மாமனான ஹிஜாஜிற்குத் தெரியவந்தபோது அவன் அதனை மறுதலித்து, ஹிந்துக்களிடம் (காஃபிர்களிடம்) கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறான்.

ஹிஜாஜ், பின்-காசிமிற்கு எழுதிய ஒரு கடிதம் ஒன்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

“…..நீ (பின்-காசிம்) இஸ்லாமியச் சட்டங்களைத் தவறாமல் கடைபிடிப்பதனைப் பற்றி நான் அறிவேன். ஆனால் நீ எல்லாவருக்கும், அவர்கள் பெரியவரோ அல்லது சிறியவரோ அல்லது நண்பரோ அல்லது பகைவரோ என்ற எந்த பாகுபாடும் காட்டாமல் பாதுகாப்பளிப்பது எனக்குக் கவலையளிக்கிறது. அல்லாவின் கட்டளையானது ‘காஃபிர்களுக்கு எந்தவிதமான இரக்கமும் காட்டதே; அவர்களின் குரல்வளைகளை அறுப்பதைத் தவிர’ என்பதாகும். இந்தக் கட்டளையானது உயர்ந்தவனான அந்த அல்லாவின் கட்டளையாகும் என்பதனை நீ ஒருபோதும் மறவாதே. இஸ்லாமை மறுக்கும் காஃபிர்களுக்கு நீ ஒருபோதும் பாதுகாப்பளித்தல் கூடாது. இஸ்லாமை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே அந்த பாதுகாப்பு உரித்தானதாகும் எனபதினை மறவாதே…..”

ஹிஜாஜின் இந்த பயங்கரமான, மனிதத்தன்மையற்ற கட்டளையைப் பெற்ற பின்-காசிம், அவனது அடுத்த வெற்றியான சிந்துவின் ப்ராஹ்மனாபாதில், இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத எவரையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை. அல்-பிலாதுரி என்கிற இஸ்லாமிய வரலாற்றாசிரியரின் குறிப்புகளின்படி, “இருபத்தி ஆறாயிரம் காஃபிர்கள் அன்று வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்”.

இருப்பினும், ஹிந்துக்களின் தொகை மிகவும் அதிகமானதாக இருந்ததால் அவர்கள் அனைவரையும் கொல்வது என்பது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு இடம் கொடுத்துப் பின்னர் அவர்களிடமிருந்து வரி வசூல் செய்வதென்பது பின்-காசிமிற்கு லாபகரமான ஒன்றாகத் தெரிந்தது. அதன் பிறகு ஜிஸியா வரிபோட்டு ஹிந்துக்களை சக்கையாக பிழிந்தான். 

அவனது வழியில் வந்த அரசர்கள் உமாயத்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும் ஹிந்துக்களை சித்ரவதை படுகொலை செய்து அச்சுறுத்தி வரி வசூல் செய்து கொழுத்தனர். ஹிந்துக்கள் எலும்பும் தோலுமாகி மடிந்தனர்,

உமாய்யத்துகளின் பரம்பரை 750-ஆம் வருடத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த தீவிரவாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள், மதம் மாறாத ஹிந்துக்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்தார்கள். சஃபாரித் ஆட்சியாளரான யாகூப்லாய், 970-ஆம் வருடம் காபூலைக் கைப்பற்றி அதன் இளவரசரைச் சிறைப்பிடித்தார். ஆப்கானிய அரசர் அர்-ருஹாஜ் (Ar-Ruhaaj) கொலை செய்யப்பட்டதுடன், காபூலிலிருந்து அத்தனை கோவில்களையும் இடித்துக் கொள்ளையடித்த பின்னர், அங்கிருந்த அத்தனை குடிமக்களையும் கட்டாய மதமாற்றம் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பொருட்களுடனும், ஹிந்து அரசர்கள் மூவரின் தலைகளுடனும், ஏராளமான ஹிந்துக் கடவுளர்களின் சிலைகளுடனும் யாகூப்லாயிஸ் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

சுல்தான் முகமது (கஜினி முகமது) இந்தியாவின் கன்னோஜைக் கைப்பற்றியபோது அவனின் செயலாளராக இருந்த அபு-நாசர் அல்-உத்பா எழுதிய குறிப்புகளின்படி, கன்னொஜ் மக்கள் இஸ்லாமை அங்கீகரிக்கும்படியும் அல்லது தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இஸ்லாமிய வாள்களுக்கு உணவாகும்படியும் அறைகூவல் விடுத்ததாகக் கூறுகிறார். இஸ்லாமியச் சட்டங்களை எல்லாம் மிகவும் அறிந்தவனாக அறியப்படும் சுல்தான் முகமது, தான் கைப்பற்றும் எந்தவொரு நகரத்திலும் அங்கிருக்கும் போரிடத் தகுதி வாய்ந்த அத்தனை ஆண்களையும் கொல்வதுடன், பெண்கள், குழந்தைகளை அடிமைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதற்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வாள்முனையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்ட அப்பகுதியின் இளவரசனை அரியணையில் அமர்த்தி, அவனை இஸ்லாமியச் சட்டத்தின் அடிப்படையில் ஆள்வதற்கு வலியுறுத்துவான். சிலை வழிபாட்டைத் தடை செய்வதுடன், அந்நாட்டில் இஸ்லாம் மேலும் பரவ வழி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அங்கிருந்து தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்வான்.

அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்ட நவாஸ்-ஷா என்பவன், சுல்தான் முகமது தனது நாட்டிற்குத் திரும்பியதும் மீண்டும் தனது தாய் மதத்தினை பின்பற்றத் துவங்குகிறான். இது குறித்து அல்-உத்பி, “ஷைத்தான் நவாஸ்-ஷாவின் மனதில் குடிகொண்டு, அவன் மீண்டும் உருவ வழிபாட்டைத் தனது மக்கள் செய்து கொள்ள அனுமதித்தான். இதனைக் கேள்விப்பட்ட சுல்தான் முகமதின் வாள், காற்றை விடவும் வேகம் கொண்டு, இஸ்லாமிய எதிரிகளின் ரத்தத்தினால் தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டது” என்கிறார்.

சுல்தான் முகமது கஜினி, தான் கைப்பற்றிய நாட்டவர்களை மதம் மாற்றியதுடன் மட்டும் நில்லாமல், அவர்கள் மீண்டும் தங்களின் தாய் மதம் திரும்பி விடாமலிருக்கச் செய்ய வேண்டிய அத்தனை முயற்சிகளையும் செய்தான் என்பதுவே இதன் பொருளாகும்.

மதம் மாற்றுவதின் இன்னொரு முறையான அடிமைப்படுத்துதல் குறித்து இனிச் சிறிது காணலாம்.

தனது முதலாவது வெற்றிகரமான படையெடுப்பின் காரணமாக முகமது-பின்-காசிம் ஏராளமான ஹிந்து ஆண்களை ப்ராஹ்மனாபாதிலும், டிபாலிலும், மூல்தானிலும் கொன்று குவித்தான். போரிடும் வயதுடைய ஹிந்து ஆண்களை இஸ்லாமியப்படையினர் கண் மூடித்தனமாகக் கொன்று குவித்தார்கள். நிராதரவாக விடப்பட்ட பெண்களும், குழந்தைகளும் பின்னர் இஸ்லாமியர்களின் அடிமைகளாகக்பட்டார்கள்.

பின்-காசிமின் வெற்றிகளை விளக்கும் ‘சச் நாமா’, ராவார் என்ற இடத்தில் மட்டும் அறுபதினாயிரம் அடிமைகள் பிடிக்கப்பட்டதாகச் சொல்கிறது. சிந்து சமவெளித் தாக்குதலின் இறுதியில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பெண்களும், குழந்தைகளும் இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதாக சச் நாமா கூறுகிறது.

குரானின் கட்டளைப்படி, பின்-காசிம் தான் பிடித்த அடிமைகளில் ஐந்தில் ஒரு பகுதியினரை டமாஸ்கசிலிருந்த அன்றைய கலிஃபாவிற்கும், மிகுதியானவர்களைத் தனது படையினருடனும் பகிர்ந்து கொண்டான். இந்த அடிமைப் பெண்களும், குழந்தைகளும் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். முக்கியமாக, இஸ்லாமியர்களாக வளர்க்கப்பட்ட இந்தக் குழந்தைகள், வயது வந்ததும் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு, ஹிந்துக்களுக்கு எதிரான போர்களில் உபயோகப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது, பிடிபட்ட ஒரு பத்தாண்டுகளில் அல்லது மிக மிகக் குறுகிய காலத்திலேயே, முன்னாள் ஹிந்துக் குழந்தைகள் இஸ்லாமியப் போராளிகளாக மாறித் தங்களின் சொந்த மதத்தினரையே அழிக்க ஆரம்பித்தார்கள். இதுவே தொடர்கதையாக மாறி, 1947-ஆம் வருடம் இந்திய-பாகிஸ்தானியப் பிரிவினையின் போது ஏறக்குறைய ஒரு இலட்சம் ஹிந்து-சீக்கியப் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணமுடிக்கத் தூக்கிச் செல்லப்பட்டது வரை நடந்தது. நாம் செயலற்று இருந்தால் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.

போர்களில் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், குரானில் அல்லா இட்ட கட்டளையின்படி, பாலியல் அடிமைகளாக்கப்பட்டு (Sex Slaves) முஸ்லிம் ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டார்கள். இதன் விளைவாக இஸ்லாமிய மக்கள் தொகையானது இந்தியாவில் பெருக ஆரம்பித்தது. இவ்வாறு குழந்தை பெறும் வயதுடைய ஹிந்துப் பெண்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட காரணத்தால், ஹிந்து ஆண்களுக்குத் தேவையான பெண்கள் கிடைக்காமல் போவது நிகழ்ந்தது. இதன் அடிப்படையால் இஸ்லாமியர்கள் தாக்குதல் கொடுத்து வெல்லும் பகுதிகளிலுள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை சடாரென்று சரிவடைந்தது.

முகமது-பின்-காசிமுடன் இந்தியாவிற்குள் நுழைந்த அராபிய இஸ்லாமியர்கள் தங்களின் வெற்றிகளின் காரணமாக ஏராளமான ஹிந்துப் பெண்களுடன் உறவு கொண்டு பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளினார்கள்.  அக்பரே அவரது ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அழகான பெண்களைத் தனக்கென வைத்திருந்தார். மொராக்கோவின் சுல்தான் இஸ்மாயில் (1672-1727) தனது 4000 மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் மூலமக 1200 குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக உலகில் பிற மதத்தினரின் எண்ணிக்கையை விடவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் பெருகியது. பெருகி வருகிறது. இந்துக்களுக்கு தேசிய ஆபத்தும். உலகத்திற்கு சர்வதேச ஆபத்தும் நெருங்கி வருகிறது. அதுவும் ஆபத்து இந்துக்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது.

இந்தியாவின் பூர்வீகக் குடிகளான இந்து மக்களுக்கு இஸ்லாமியர்கள் இழைத்த  படுகொலைகளில்  1990ல் கங்கிரஸ், இடதுசாரிகள், திமுக மற்றும் இஸ்லாமியர் சேர்ந்து காஷ்மீர் இந்து பண்டிட்களுக்கு இழைத்த படுகொலைகள் மட்டும் படமாக வந்துள்ளது. திமுக கருணாநிதி காஷ்மீர முதலமைச்சர் ஷேக்அப்துல்லாவை கோடைகானலில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார்.

காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய கூட்டுச் சதியால் கீழ்வரும் இந்துமக்களை கொன்று குவித்த நிதழ்வுகளையும் இந்து மக்களை அறியச் செய்யவேண்டும்.

1 1921ல் கேரளாவில் குடியேறிய இஸ்லாமியர் நடத்திய மலபார் மாப்ளா கலவரம்.

2 1947ல்  மேற்கு வங்காளத்தில் நவகாளியில் நடத்திய படுகொலைகள்.

3 நாடு பிரிவினையின்போது பாகிஸ்தான் பகுதியான  கராச்சி மற்றும் பஞ்சாப் பகுதிகளிலிருந்து வெளியேறிய இந்துமக்கள்மேல்  இஸ்லாமியர் செய்த படுகொலைகள்.

 இந்துக்களை பாகிஸ்தான், ஆப்கானீஸ்தான், வ(ப) ங்காளதேஸ் போன்ற நாடுகளிலும் இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும் இந்துக்களை படுகொலை செய்து கொண்டு இருக்கின்ற முகமதியா்களான இஸ்லாமியா்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற இஸ்லாமிய கலப்பினம்மான மதசாா்பின்மைவாதிகள்,  இஸ்லாமிய ஆதரவு கட்சிகள் அமைப்புகள், இஸ்லாமிய கட்சிகளனைத்தையும் இந்துக்கள் நிராகாித்து விரட்டியடித்தல் வேண்டும்.

இந்துக்களை படுகொலை செய்து கொண்டு இருக்கின்ற முகமதியா்களை அரேபிய நாட்டிற்கு உடனடியாக விரட்டியடித்து பரந்த இந்து திருநாட்டை உருவாக்கல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.