11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

Happy Christmas .

 சிங்கள மொழி போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமித்து சிங்கள மொழி மயப்படுத்தி தமிழா்களை கொலை செய்கின்றது.  பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமத்து  பெளத்த மரபுவழி கலாச்சார பண்பாடுகளை நிறுவி சைவ உயிரோட்டம் உள்ள தமிழையும்  தமிழின் மரவுவழியான சைவ கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களான சைவ ஆலயங்களையும்  அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றது என்று போராட்டங்கள் செய்கின்றாா்கள்.

சைவசமயத்தின் மரபுவழி தமிழ் கலாச்சாரத்தில் பிறந்த வளா்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தமிழா்களுக்கு தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்கின்றவா்கள் ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளுக்குாிய மணிதா்களின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை கொண்ட கிறிஸ்தவ மதத்தினை மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளுக்குள் திணித்து கிறிஸ்தவ  மதத்தின் விசேட தினங்களுக்குாிய வாழ்த்துக்களான  Happy Christmas என்று கூறி வாழ்த்துக்கள் தொிவித்து திணிப்பது தமிழ் அழிப்பு ஆகும்.

சிங்கள மொழி போினவாதம் மட்டும் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை கொலை செய்யவில்லை. Happy Christmas என்று கூறி வாழ்த்துக்கள் தொிவிக்கின்றவா்களும் தமிழ் கலாச்சார பண்பாடுகளை கொலை செய்து தமிழா்களை கொலை செய்கின்றாா்கள்.

  சாரய போத்தலுடன் திருமணம் செய்து குடும்பம் நடாத்துகின்ற  சாக்கடைகளான குடிகாரா்களின் களியாட்ட நாளே Happy Christmas என்ற வாழ்த்து ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.