11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

தமிழின அழிப்பிற்கு நிகழ்ச்சி நிரலை தயாாித்த தந்தை செல்வாவின் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson).

  தந்தை செல்வாவின் மருமகன் என்ற கத்தோலிக்க மதத்தின் வெறியன் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson) இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தவா்.

1952 ம் ஆண்டு முதல் 1990 வரை கத்தோலிக்க மதத்தின் மதவெறியன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் வெற்றிக்கும் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் தமிழின அழிப்பிற்குமான பயங்கரவாத தடை சட்டங்களை உருவாக்கி கொடுத்து  பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமானவர். 

 தந்தை செல்வாவின் மருமகன் என்ற கத்தோலிக்க மதத்தின் வெறியன் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அதிகாரங்கள் எதுவும் அற்ற மாவட்ட சபைகளை உருவாக்கியவா். 

 தந்தை செல்வாவின் மருமகன் என்ற கத்தோலிக்க மதத்தின் வெறியன் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  கத்தோலிக்க மதத்தின் மதவெறியன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  கொழும்பிலும்  சிறிபெரும்பூத்தூரிலும் வெற்றி  பெறுவதற்கான  நிகழ்ச்சி நிரல்களை தயாாித்து   கொடுத்ததன் மூலமே 2008 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு மே மாதம் வரை முள்ளிவாய்க்காலில்  த்தோலிக்க மதத்தை சோ்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வெற்றிகளை முள்ளிவாய்க்காலில்   பெற்றாா்.

அமெரிக்க அரசத் திணைக்களத்தில் தெற்காசியாவுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார். அத்துடன் கனடியப் பன்னாட்டு அபிவிருத்தி ஆணையம், கனடிய அகதிகளுக்கான ஆலோசனைச் சபை, அமெரிக்காவின் பல்கலாசார அமைச்சு, மற்றும் குடிவரவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.