11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

முஸ்லிம் உணவகங்களில் நடைபெறுவது என்ன?

  அந்த 'முஸ்லிம் ஹோட்டல்' எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மூன்று வேளையும் கூட்டத்திற்கு குறைவில்லை. முஸ்லிம் ஹோட்டல் என்றாலும் தமிழர்கள்தான் அதிகமாக உணவுண்ண வருவார்கள். அந்த ஹோட்டலுக்கு புதிதாக வேலைக்கு வந்தவன்தான் இந்த முபாரக்.


பள்ளியில் இருந்து பயிற்சிக்காக அனுப்பப்படும் சிறுவர்கள், இங்கு பயிற்சி பெற்றதன் பின்னரே வேறு ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுவார்கள். தமக்கு விசுவாசமாக செயற்படும் சிறுவர்களையே பள்ளிவாசல் பயிற்சிக்கு அனுப்புவது வழக்கம். அப்படி பள்ளியில் இருந்து பயிற்சிக்காக அனுப்பப்பட்டவன்தான் இவன். 


அவனது தந்தை வேறு திருமணம் முடித்து வருடங்கள் சில கடந்துவிட்டது. சௌதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற அவனது தாய் நாடு திரும்பி சில மாதங்களே ஆகிறது. நார்நாராக கிழிக்கப்பட்டு நடைபிணமாகத்தான் வந்து சேர்ந்தாள்.  முபாரக்கிற்கு கீழே ஆறு சகோதரர்கள்.  வறுமை அவனது குடும்பத்தை ஆட்டிப் படைத்தது. குடும்பச் சுமை அவன் தலையில் விழ, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டான்.


எச்சில் உணவை கொட்ட விடாமல் கோப்பையை வாங்கவேண்டும். பிரியாணி, பிரைட்ரைஸ், கொத்துரொட்டி என்று தனிப் பாத்திரங்கள் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டவர்கள் மிச்சம் விடும் சாப்பாடுகளை எடுத்து உள்ளே தனித்தனியாக இருக்கும் பாத்திரங்களில் சேமிக்க வேண்டும். இதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட முதலாவது வேலை. அவனுக்கு இது ஏனென்று புரியவில்லை ஆனாலும் செய்தான். 


மாட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியை கலப்பது, மலசல கூடத்திற்குள் வைத்து இறைச்சி வெட்டுவது, மலட்டுத்தன்மையை உண்டாகும் மருந்துகளை உணவில் கலந்து கொடுப்பது என்று, வழக்கமாக முஸ்லிம் ஹோட்டல்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் வைக்கப்படும். ஆனால் அரசியல் செல்வாக்கு அவற்றை இல்லாமல் செய்துவிடும். இவ்வாறு ஏதாவது ஒரு சம்பவம் அறிந்தவுடன் தமிழர்கள் சிலநாட்கள் போகாமல் இருப்பார்கள், பின் தமது வழக்கமான மறதியால் சென்று உண்ண ஆரம்பித்து விடுவார்கள். 


முன்பொருமுறை நாய் இறைச்சியை மாட்டிறைச்சியுடன் கலக்கும்போது  பிடிபட்டு சிலகாலம் கடை பூட்டப்பட்டும் இருந்து. ஆனால் அரசியல் செல்வாக்கினால் சிறிது காலத்திலேயே மீண்டும் திறந்து விட்டார்கள். இப்படி நாய் இறைச்சி, மலட்டுத்தன்மை மாத்திரை என்று மோசமான வேலைகளைச் செய்யும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இனி போகவே கூடாது என்று சத்தியம் செய்த தமிழர்கள் கூட சிறிது நாட்களில் எல்லாவற்றையும் மறந்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள். 


முபாரக் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே பார்க்கிறான், தினமும் சில அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்களும், சில பொலீசாரும் இங்கு வந்துதான் உணவருந்திவிட்டு செல்கிறார்கள். சிலவேளை பார்சலும் கட்டிக்கொண்டு செல்வார்கள். ஒருபோதும் அவர்கள் பணம் கொடுத்ததில்லை. ஆனாலும் முதலாளி  "சாருக்கு ஸ்பெஷலா ஒரு பிரைட் ரைஸ் கொடுங்க, சாருக்கு ஸ்பெஷலா ஒரு பிரியாணி கொடுங்க" என்று வலுவாக உபசரிப்பார். வருபவர்கள் சிலவேளை சிற்றுண்டி கேட்டாலும் "இன்னைக்கு பிரைட் ரைஸ் நல்லாருக்கு சார் சாப்பிட்டு பாருங்க, பிரியாணி சாப்பிடுங்க சார் நல்லாருக்கு" என்று முதலாளி சந்தோஷமாக கொடுப்பார். அவர்களும் சந்தோசமாக சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். 


என்னதான் பிரச்சினைகள் வரும்போது  இவர்கள் துணைக்கு நின்றாலும், தினமும் மாறி மாறி இத்தனை பேர் ஓசியில் சாப்பிட்டு செல்வதும், சிற்றுண்டி கேட்பவர்களை வற்புறுத்தி பிரியாணி, பிரைட் ரைஸ் என்று சாப்பிட கொடுப்பதும் முபாரக்கிற்கு உறுத்தலாக இருந்தது. அந்த ஹோட்டலில் வேலை செய்பவர்களில் அவன்தான் அதிகம் படித்தவன். 9 வது வரை படித்திருக்கிறான். அதனால் அவன் சற்று சிந்தித்தான். "முதலாளிக்கு அறிவில்லையா, சிற்றுண்டி கேட்பவருக்கு எதுக்கு பிரைட் ரைஸ் கொடுத்து செலவை கூட்டுறார், அவங்க சாப்பிடுறதே ஓசிச் சாப்பாடுதானே" என்று யோசித்தான். 


இவை எல்லாவற்றையும் விட அவனுக்கு இன்னுமோர் கவலை. அரசியல் அல்லக்கைகள், பொலீஸ்காரர் என்று வருவார் போவார் எல்லோருக்கும் ஓசியில் பிரியாணி, பிரைட் ரைஸ் என்று கொடுக்கும் முதலாளி தன்னைப் போல் வேலை செய்பவர்களுக்கு அதனை உண்ணத் தராமல் தனியாக சமைத்து சாப்பாடு கொடுப்பது ஏன் என்பதே அந்த கவலை. இரவில் மிஞ்சிய பிரைட் ரைஸ், பிரியாணியை கூட தமக்குத் தராமல் பிரிட்ஜில் வைத்து மறுநாள் விற்பதை நினைக்க அவனுக்கு முதலாளிமேல் கோபமும் வந்தது. வாரத்தில் ஒன்றிரண்டு நாள் வேலை செய்பவர்களுக்கு என்று தனியாக பிரியாணி, பிரைட் ரைஸ், கொத்து என்று செய்து உண்ண கொடுப்பார்களே தவிர கடைக்கென்று சமைக்கும் உணவை உண்ணவிட மாட்டார்கள். இதைக் கேட்டவேண்டும், கேட்கவேண்டும் என்று அவன் மனம் தவித்துக்கொண்டே இருந்தது.


இது இப்படி இருக்க ஒருநாள் மாலைவேளை சில முஸ்லிம்கள் சாப்பிட வந்தார்கள். அந்த நேரத்தில் கடைக்குள் கூட்டம் குறைவாகவே இருந்தது. வந்தவர்கள் சாப்பிட பிரியாணி தருமாறு கேட்டார்கள். முதலாளி வேகமாக வந்து பிரியாணி இல்லை என்று சொல்லி அவர்களுக்கு வேறு உணவை உண்ணக்கொடுத்தார்.


சாப்பிட வந்தவர்கள் போய்விட்டார்கள். கடைக்குள் வேலை செய்பவர்களும் யாரும் இல்லை. இரவுச் சமையலுக்காக எல்லோரும் கிச்சனுக்கு சென்றுவிட்டார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய முபாரக் முதலாளியிடம் தன் நீண்டநாள் கேள்விகளை கேட்டான். 

"முதலாளி, வர்ர அரசியல் கட்சிக்காரங்க, பொலீஸ்காரங்க எல்லாத்துக்கும் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, பிரியாணின்னு ஃப்ரீயா கொடுக்கிறீங்க, கொடுக்கிறது பத்தாதுன்னு அவுங்க பலகாரம் கேட்டாலும் பிரியாணி சாப்பிடுங்க, பிரைட் ரைஸ் சாப்பிடுங்கன்னு எதுக்கு செலவ கூட்டுறிங்க" என்றான்.


"உனக்கு புரியிற மாதிரி சொல்றன், நீ வேலைக்கு வந்தப்ப உனக்கு என்ன வேலை கொடுத்தோம்?" என்றார்.

"சாப்பிட்டவங்களோட சாப்பாட்டு மீதியை எடுத்துப்போய் உள்ள இருக்கிற பாத்திரத்தில தனித்தனியா போடச்சொன்னிங்க முதலாளி" 

"அந்த சாப்பாட்டு மீதியை என்ன பண்ணினோம்னு தெரியுமா?"


"தெரியாது முதலாளி, என்ன பண்ணினோம்?"


"டெய்லி வந்து கட்சிக்காரங்க, பொலீஸ்காரங்கனு ஓசியில சாப்பிடுறது அந்த எச்சை சாப்பாடுதான்"

"இப்ப புரியுதா பலகாரம் கேட்டவங்களுக்கு ஏன் பிரியாணி, பிரைட் ரைஸ்னு கொடுத்தமுன்னு?"


"புரியுது முதலாளி, பலகாரம், கோக், பெப்சின்னு குடிச்சா ரொம்ப செலவாயிடும். எச்சை சோறு லாபம்தான் முதலாளி"


"அதுசரி முதலாளி, பிரியாணி உள்ள இருக்கில்ல, இப்ப வந்த நம்மாளுங்களுக்கு ஏன் இல்லைன்னு சொன்னீங்க?"


"நம்மாளுங்க என்கிறதாலதான் இல்லைன்னு சொன்னேன், நம்மாளுங்க சாப்பிட செஞ்சது முடிஞ்சு, அது தமிழனுங்க சாப்பிட செஞ்சது. அத நம்மாளுங்களுக்கு எப்டி கொடுக்கிறது. அதை சாப்பிட்டு நாளைக்கு நம்மாளுங்க சந்ததி இல்லாமல் அலையுறதா?" என்றார்.


"அதெல்லாம் சரி முதலாளி, எங்களுக்கு மட்டும் எதுக்கு தனியா சமைச்சு சாப்பாடு தர்றீங்க? மிஞ்சிய பிரியாணிய கூட நம்மளை சாப்பிட விடுறதில்லையே ஏன்?" என்றான் முபாரக்.


"இப்பத்தானே சொன்னேன், நம்மாளுங்க வந்தப்பவே சாப்பிட கொடுக்கலை அந்த பிரியாணியை, என்கூடவே இருக்கிற உங்களுக்கு கொடுத்த நம்ம முஸ்லிம் ஜாதியை நானே அழிக்கறதா? மிச்சம் இருந்தா ஃபிரிட்ஜ்ல வைச்சிட்டு நாளைக்கு தமிழங்களுக்கு வித்திடலாம். நாம எப்படி அதை சாப்பிடுறது?" என்றார்.

நாய் இறைச்சி கலந்த சாப்பாட்டை, மலட்டுத்தன்மை மாத்திரை கலந்த உணவை ஒரு முஸ்லிம் சாப்பிட்டு விடக்கூடாது என்ற முதலாளியின் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளாமல் அவரை தப்பாக நினைத்ததை எண்ணி வருந்தினான். என்னை மன்னித்து விடுங்கள் முதலாளி என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே கிச்சனை நோக்கி நடந்தான்.

https://sariyanavaralaru.blogspot.com/2022/03/blog-post_19.html?m=1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.