11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 23 ஏப்ரல், 2022

சிங்கள கத்தோலிக்க மதவெறியன் லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake).

 

தமிழா்கள் பயங்கரவாதிகள் அவா்கள் கொலை செய்யப்பட வேண்டியவா்கள் ஆகவே போரென்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்கிற பிரகடனத்தைச் செய்திருந்த சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) வின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசின் அமைச்சரவையில்   சிங்கள கத்தோலிக்க மதவெறியன் லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake). நீர்ப்பாசன, மின்திறன், நெடுஞ்சாலைகள், நில, நில மேம்பாடு, தோட்டத்தொழில், மகாவலி மேம்பாடு அமைச்சராக இருந்த பொழுது தமிழ்மக்களுக்கும் இந்துபெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் தொடா்சியான முரன்பாடுகளை உருவாக்கும் நோக்குடன் என்றும் கொலைகள் செய்ய அஞ்சாத சிங்களை காடையா்களை தமிழா் பிரதேசத்தில் குடியேற்றினான். அத்துடன் என்றும் கொலைகள் செய்ய அஞ்சாத சிங்களை காடையா்களை புத்த பிக்குகளின் வேடத்தில் திணித்து அவா்களுக்கு விகாரைகள் அமைத்துக் கொடுத்து அவா்களின் ஊடாக தமிழின படுகொலைளை நடாத்தி முடித்தான்.

தந்தை செல்வாவின் மருமகன் என்ற கத்தோலிக்க மதத்தின் வெறியன் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson) இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தவா். 1952 ம் ஆண்டு முதல் 1990 வரை கத்தோலிக்க மதத்தின் மதவெறியன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் வெற்றிக்கும் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் தமிழின அழிப்பிற்குமான பயங்கரவாத தடை சட்டங்களை உருவாக்கி கொடுத்து  பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமானவர். ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) வின்ஆலோசனையின்பெயாில் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson)   மாவட்ட அபிவிருத்தி சபைக்கான சட்ட மூலங்களை தயாாித்து கொடுத்தாா்.

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) தான் தயாாித்த மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் லயனல் காமினி திசாநாயக்காகாவின்  (Lionel Gamini Dissanayake) காவின் ஊடாகவே எதிர்த்தார்.

 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில்  யாழ் எாிப்பு தமிழா் படுகொலைகள் போன்ற பலசதிகள் நாசவேலைகள் செய்தற்காக ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) தன் மருமகன் கத்தோலிக்க மதவெறியன் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வின் தலைமையில் சிறில் மெத்தியூ  (Cyril Mathew). லயனல் காமினி திசாநாயக்காகாவின்  (Lionel Gamini Dissanayake) போன்றவா்களுடன் என்றும் கொலைகள் செய்ய அஞ்சாத சிங்களை காடையா்கள் கொண்ட குழுவை அனுப்பி யாழ்பாணத்தை சுடுகாடாக மாற்றிய விடையம் நீங்கள் அறிந்த ஒன்று.

ஆகவே தமிழினத்தை தொடா்ச்சியாக சிலுவையில் அறைந்து கொலை செய்து கொண்டு இருப்பவா்கள் கத்தோலிக்க மதம் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.