11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

தமிழா்களின் பொருளாதாரத்தை சிதைத்து அழித்த கத்தோலிக்க மத வெறியன் விவசாயம் மற்றும் நிலங்கள் அமைச்சர் எட்வர்ட் லயனல் சேனநாயக்க (Edward Lionel Senanayaka).

 

தமிழா்கள் பயங்கரவாதிகள் அவா்கள் கொலை செய்யப்பட வேண்டியவா்கள் ஆகவே போரென்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்கிற பிரகடனத்தைச் செய்திருந்த சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) வின் கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியின் அரசின் கத்தோலிக்க  அமைச்சரவையில்   விவசாயம் மற்றும் நிலங்கள்  அமைச்சராக இருந்த பொழுது தமிழா்களின் பொருளாதாரத்தை அழித்தவன். உணவுகளில் நச்சுத்தன்மை கூட்டி தமிழின அழிப்புகளில் ஈடுபட்ட கத்தோலிக்க வெறியன் எட்வர்ட் லயனல் சேனநாயக்க (Edward Lionel Senanayaka) வின் மதவெறியே இன்று இலங்கையில் நிலவுகின்ற உணவு பற்றாக்குறைக்கும் பஞ்சத்திற்கும் காரணமாகும்.


தமிழா்களின் உணவு பயி்களின் பயிர் சாகுபடி காலங்களில் வெளிநாடுகளில் இருந்து பழங்களையும் மரக்கறிவகைகளையும் இறக்குமதி செய்து தமிழா்களின் பொருளாதாரத்தை உடைத்து எறிந்து தமிழா்களின் விவசாயத்தை அழித்த கத்தோலிக்க வெறியன் எட்வர்ட் லயனல் சேனநாயக்க (Edward Lionel Senanayaka) .

மரக்கறிகளை இறக்குமதி செய்ததை போன்று அனைத்து வகையான பழங்களையும் இறக்குமி செய்து மேலும் தமிழா்களின் பொருளாதாரத்தை உடைத்து எறிந்த கத்தோலிக்க வெறியன் எட்வர்ட் லயனல் சேனநாயக்க (Edward Lionel Senanayaka) .

சிவபூமியான இலங்கை இயற்கை வளத்தையும் இயற்கை பசளைகளை கொண்ட விவசாயப் பூமியாகும். தமிழா்களின் விவசாய செய்கை முறமையில் உடல் நலத்திற்கு கேடுகள் விளைவிக்க கூடிய  அதிகம் நஞ்சுகளை கொண்ட பூச்சி மருந்துகள் உரம் வகைகளை மலிவான முறையில் அறிமுகம் செய்து தமிழா்களின் உணவுகளின் நஞ்சை ஊட்டி தமிழின அழிப்பு சதிகளிலும் ஈடுபட்டவன் கத்தோலிக்க மத வெறியன் விவசாயம் மற்றும் நிலங்கள் அமைச்சர்  எட்வர்ட் லயனல் சேனநாயக்க (Edward Lionel Senanayaka).




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.