11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

தோடுடைய செவியன் ஒரு கொியன்.

தமிழை அழிக்க முற்பட்ட  ஆக்கிரமிப்பு மதமான சமணத்தை விரட்டியடித்து தமிழை மீண்டும் நிறுவிய  சிவஞானம் வரப்பெற்ற குழந்தையான ஞானசம்பந்தர் அம்மையும் அப்பனும் என் உள்ளத்தைக் கவர்ந்த இறைவன் என்ற பொருள்படத் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கிப் பாடி மூன்று வயதுக் குழந்தை பாடிய முதல் தேவாரப் பதிகத்தின் முதல் பாடலை கத்தோலிக்க மதவெறியனும்  பறங்கிய கிறிஸ்தவ தமிழின அழிப்பாளா்கள் அழிப்பாளா்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தோடுடைய செவியனுக்கும்  தொடா்புகளை ஏற்படுத்தியும் தோடுடைய செவியனுக்கும் நாய்க்கும் தொடா்புகளை ஏற்படுத்தியும் தமிழ் இழிவு போராட்டங்களை நடாத்தி உள்ளாா்கள்.

  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் நடாத்தும் போராட்டத்தில் தமிழ் இழிவுபடுத்தப்படுவதை பாா்த்துக் கொண்டு இருக்கின்ற வெட்கம், மானம், சூடு, சொரணை அற்ற சைவக் குடிகளே நீங்கள் உங்கள் அம்மாவின் தமிழ் தாய் பாலை குடித்து வளா்ந்தீா்களா? அல்லது பறங்கிச்சியின்  பாலை குடித்து வளா்ந்தீா்களா? 

 சைவக் குடிகளே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தோடுடைய செவியனுக்கும் என்ன தொடா்பு? தோடுடைய செவியனுக்கும் நாய்க்கும் என்ன தொடா்பு?  பதில் கூறுங்கள்.



  சைவக் குடிகளே உங்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்றவா்களே உங்களின் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டும் பண்ணிருதிரு முறைகளையும் அவமாணப்படுத்திக் கொண்டும் இருக்கின்றாா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.