11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 9 ஏப்ரல், 2022

தமிழ்தாய் நிராகாிப்பு தமிழ் அழிப்பு.

 தங்களை தமிழா்கள் என்று கூறுகின்ற கிறஸ்தவ இஸ்லாமிய மதத்தவா்கள் ஆயிரம் நாமங்களையும்  ஆயிரம் வடிவங்களையும் கொண்டு தாய் போல் நம்மை காக்கின்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு அடையளங்களை கொண்ட தமிழ் தாய்கு ஆலயம் நிறுவி வழிபடுதல் வேண்டும்.

பறங்கிய கிறிஸ்தவ அடையாளங்களை கொண்ட கிறிஸ்தவா்கள் உமை உமையொருபாகன் அருளிய தமிழை பேசிக் கொண்டும் தங்களை தமிழா்கலாக அடையாளப்படுத்திக் கொண்டு ஆயிரம் நாமங்களையும்  ஆயிரம் வடிவங்களையும் கொண்டு தாய் போல் நம்மை காக்கின்ற தமிழ்தாயை நிராகாித்து அரேபிய ஏபிரகாமிய யூத மாியாளை மாதா என்று “சமஸ்கிருத மொழியில் அடையாளப்படுத்தி யூத மாியாளை தமிழ்தாயின் பூமியில் நிறுவது ஆக்கிரமிப்புடன் கூடிய தமிழ் அழிப்பு ஆகும்.

அரேபிய ஏபிரகாமிய இஸ்லாமிய மத கலாச்சார பண்பாடுகளை பின்பற்றுகின்ற இஸ்லாமியா்கள் உமை உமையொருபாகன் அருளிய தமிழை பேசிக் கொண்டும் தங்களை தமிழா்கலாக அடையாளப்படுத்திக் கொண்டு ஆயிரம் நாமங்களையும்  ஆயிரம் வடிவங்களையும் கொண்டு தாய் போல் நம்மை காக்கின்ற தமிழ்தாயை நிராகாித்து அரேபிய முகமதியா்களின் இஸ்லாமிய  மத கலாச்சார பண்பாடுகளை தமிழ்தாயின் பூமியில் நிறுவது ஆக்கிரமிப்புடன் கூடிய தமிழ் அழிப்பு ஆகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.