11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர.

பல படங்கள் வீடியோக்கள் இனைப்பில் உண்டு.

 1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சி ,1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தால் ஏற்பட்ட பெளத்த எழுச்சிசை போன்று மீண்டும் பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் பெளத்தர்களை திசை திருப்பி அழிப்பதற்காக பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற ஓர் கிறிஸ்தவ சிங்களவரை தலைவராக கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளால் உருவாக்கப்பட்டதே    ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற புரட்சி அமைப்பு ஆகும்.

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.

பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீராவின் சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்த உலக நாடுகள்  இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது  ஆயுத போராட்டங்களோ இலங்கையின் ஐக்கிய பாட்டிற்கு குந்தகம் ஏற்படும் வண்ணம் ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராக நிகழுமானால்  உலகநாடுகள் என்றும் அனுமாதிக்காது என்றும் அத்தகைய ஆயுத புரட்சியை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.



சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்து  ஏறத்தாழ 40000 ற்கும் மேற்பட்ட இந்து பெளத்த சிங்களை மக்களை கொலை செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர்  கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமாவோ சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா  கத்தோலிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியல் வாழ்விற்காக தன்னை பெளத்த சிங்களவராகவே அடையாளப்படுத்தினாா்.


 பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் நடத்திய இரண்டாவது (1987 – 1989) ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை அவரது அரசு கொன்று குவித்துள்ளது.  இந்தக் கொலைகளில் அதிர்ச்சியூட்டும் கொடூரமான விடயம் என்னவெனில், எம்பிலிபிட்டடிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 300 மாணவர்களை பிரேமதாச அரசின் கூலிப்படையினர் பிடித்துச் சென்று, கூட்டாகக் கொலை செய்து, சூரியகந்த என்ற இடத்தில் புதைத்தமையாகும். 

இந்த மாணவர்களின் புதைகுழி 1994 இல் அடையாளம் காணப்பட்டு தோண்டிப் பார்த்ததில் மாணவர்களின் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்பட்டன.  அதேபோல, 1989இல் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட இன்னொரு 36 பேரின் சடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று அங்கும்புர என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டது. இவ் இரண்டு கிறிஸ்தவ தலைவர்களினாலும் அழிக்கப்பட்டவர்கள் இந்து பெளத்த மக்களே ஆகும். இவ்வாறு 1987- 88 ஆம் ஆண்டுகளிலும் பெளத்த சிங்கள இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் பெளத்தர்களை திசை திருப்பி அழிப்பதற்காக பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர உருவாக்கிய புரட்சின் போராட்டத்தின் மூலமாக சிறிமாவோ சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவும்  ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவும் ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) ரத்திற்கு மேற்பட்ட இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்தாா்கள்.

1989 ஆம் ஆண்டு கண்டி மாவட்டம்  உலப்பனையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில், அத்தநாயக்கா என்ற பெயரில் முகாமையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இலங்கைப் படையினரால் ரோஹன விஜேவீரா கைது செய்யப்பட்டார். கொழும்பு பொரள்ளை கொல்ப் மைதானத்தில் வைத்து நவம்பர் 13 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டமை மற்றும் மரணம் சம்பந்தமாக 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14, 18 மற்றுமட் 21 ஆம் திகதிகளில் வெளியான பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது.

உலகம் ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை கொலை செய்து அழித்த கம்யூனீச புரட்சியை  1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில்  நடைபெற்ற மாகாநாட்டில் லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை அடைப்படையாக கொண்ட தமிழ் ஈழமே இறுதி தீா்வு என்று முன்மொழிந்து தீா்மாணத்தை நிறைவேற்றினாா். தமிழரசு கட்சி நிறுவனரும் கத்தோலிக்க மத வெறியனுமான சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்.

 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில்  நடைபெற்ற மாகாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீா்மாணத்தைமுன்னால் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கத்தோலிக்க மதத்தை சோ்ந்த  பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa)  வும்  இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய பிரதமர் மனமோகன்சிங், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே.அந்தோணி, இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகியய சோனியாவும் இனைந்து  2008ம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2009 ம் ஆண்டு மே மாத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலட்ச்சத்திற்கும் அதிகமான சைவக் குடிகளை கொலை செய்து முடித்தாா்கள்.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் டோன் ஸ்டீபன் சேனநாயக்கா (Don Stephen Senanayake) அவாின் மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake) .சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை (Sir John Lionel Kotelawala) . சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா( Solomon West Ridgeway Dias Bandaranaike ) அவரது மனைவி திருமதி சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா அவரது மகள் சந்திரிகா குமாரத்துங்க .

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe). பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் 2009 ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் நடாத்தி முடித்தது தமிழின அழிப்புகள் ஆகும்.




1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் பறங்கிய இனத்தின்  கத்தோலிக்க மதத்தை சோ்ந்த  தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவிய வண. சேவியர் தனிநாயகம் ,தமிழீழ விடுதலப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஆலோசகராக  அன்ரன் பாலசிங்கம் பின்புலத்தில் வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளாா். உலக தமிழா் பேரவை நிறுவனா் வணபிதா எஸ். ஜே. இமானுவெல்,  வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் மேலும் பல கிறிஸ்தவ மிசனறிகள் இலங்கையில் இருந்து செயல்பட்டாா்கள்,

 இந்தியாவில் இருந்து பறங்கிய இனத்தின் கத்தோலிக்க மதம் தமிழகம் சென்னை மயிலாப்பூரில் சாந்தோமில் அமைந்திருந்த கத்தோலிக்க பேராயர் இல்லத்தில் அந்தனி அருளப்பு ராயப்பு தலைமையில் கூடிய  இலங்கை கத்தோலிக்க மதபோதகா்கள்  தமிழர்களையும், பெளத்த சிங்கள மக்களையும் மோதவைத்து  கொலை செய்வித்தும் அழித்தாா்கள். இலங்கையில் கடந்த75  ந்து ஆண்டுகலாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான சைவக் குடிகை கொலை செய்து அழித்தது கத்தோலிக்க மதம்.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும்  சைவக் குடிகளை படுகொலை செய்யக் கூடிய கிறிஸ்தவ   மதத்தின்  உசுப்பேத்தும்  சோசலீசம் கம்யூனீசம்  லெனியம்  சிங்களம் தமிழா்களை கொலை செய்கின்றது என்ற போலி வெற்று வாக்கியத்தின் பின்னால் சென்றால் நீங்கள் ஒரு பொழுதும் மீண்டு வரமுடியாத கொலைக்களத்திற்கே சென்றடைவீர்கள் என்பதனை வரலாறுகளை படித்து அறிந்து கொள்ளுங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.