11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 9 ஏப்ரல், 2022

மனநோயால் பாதிக்கப்படுள்ள சுமத்திரன்

 கோத்தா பதவிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் வரும். தமிழ் மக்கள் நடமாடமுடியாத நிலை வரும் என்றார் சுமந்திரன். 

இப்போது கோத்தாவை சிங்கள மக்களே விரட்டுகின்ற நிலையில் கோத்தாவுக்கும் புலம்பெயர்தமிழருக்கும் பாலம் கட்டுவேன் என்கிறார்.

தீர்வு 13ஐக் கேட்டு ரெலோவுடன் சேர்ந்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார். கேட்டதற்கு ஒற்றுமை முக்கியம் என்பதால் சேர்ந்து செயற்பட்டதாக கூறினார்.

ஆனால் இப்போது அதே ரெலோ வெளியேறினால் தமிழரசுக்கட்சியில் பலர் சந்தோசம் அடைவார்கள் என்கிறார்.

முதல்நாள் சம்பந்தர் ஐயாவுடன் சேர்ந்து சென்று கோத்தாவின் கைகளைக் குலுக்கிறார். 

அடுத்தநாள் சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து கோத்தா வீட்டுக்கு போக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

இதை சுமந்திரன் சுத்துமாத்து அரசியல் என்கிறார்கள் தமிழ் மக்கள். ஆனால் அவரின் செம்புகள் இதை சுமந்திரன் சேரின் சாணக்கியம் என்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.