11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 6 ஏப்ரல், 2022

ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் கோட்டாபயா ராஜபக்ஷவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் தோடுடைய செவியனை தொடா்புபடுத்தியும், தோடுடைய செவியனுக்கும் நாய்க்கும் தொடா்புபடுத்தியும் போராட்டம் செய்ததன் நோக்கம் என்ன?

தமிழின் சைவநெறி கடைப்பிடிக்கின்ற மரபுவழி தமிழர்களிடம் தம் தாய்மொழியை  திட்டமிட்டு இழிவுபடுத்தும் எண்ணம் வருவதில்லை. அத்துடன் மதசாா்பின்மை என்ற கோட்பாடுகளும் எழுவதும் இல்லை. மேலும் தமிழின் கலை கலாச்சார பண்பாடுகளை பாதுகாத்தும் பேணியும் வருகின்றாா்கள். மேலும் தமிழின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களான  ஆலயங்களையும் பேணியும் பாதுகாத்தும் வருகின்றாா்கள்.

போத்துக்கீச ஒல்லாந்தா் ஆங்கிலேயா் போன்ற ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் தமிழை  ஊடக மொழியாகவே கொண்டு பேசியும் எழுதியும் வருகின்றாா்கள். ஆனால் இவா்களிடம் தமிழா்கள் என்று அடையாளப்படுத்துகின்ற எந்தவொரு அடையாளங்களும் இல்லை. இவா்களின் சகல அடையாளங்களும் ஐரோப்பிய மக்களின் இன அடையாளங்களை கொண்டதாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே தமிழின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களான ஆலயங்களை உடைத்து எறிந்தும் சைவநெறியின் தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளை இழிவு படுத்திக் கொண்டும் திாிகின்றாா்கள்.

ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தமிழ்விரோத உள்உணர்வால் உந்தப்பட்டு தமிழை இழிவு படுத்துகின்ற வசணங்களை கொட்ட மட்டைகளை தாங்கிய வண்ணமே போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

 ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்களின்  தமிழை இழிவுபடுத்தும் செயலானது  .போத்துக்கீச ஒல்லாந்தா் ஆங்கிலேயா் போன்ற ஐரோப்பியா்களின் பாரம்பரிய இயல்புகளை கொண்ட மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும், அதாவது ஐரோப்பியா்களின் வம்சா வழியினரது Fault இல்லை அவர்களின்‌ DNA design default ஆகும்

ஐரோப்பியா்களின் பாரம்பரிய இயல்புகளை கொண்ட மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்டத கிறிஸ்தவா்களுடன் உறவு கொண்டு திருமணம் செய்து கொண்டு பிறந்த பிள்ளைகளிடமும்   தமிழ் மரபணுக்களும் ஐரோப்பியா்களின் பாரம்பரிய இயல்புகளை கொண்ட மரபணுக்கள் காணப்படுவதனால்தான் அவா்களும் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழின அழிப்பில் ஈடுபடுகின்றாா்கள்.

பிற இனங்களின் கலப்பின மரபணுக்களை கொண்டவா்களே தமிழின் வாழ்வியல் நெறிகளை அழித்து அன்னியா்களின் துப்பாக்கி முனை கலாச்சார பண்பாடுகளை கொண்ட மாா்க்கீசம் லெனியம் சோசலீசம் கோட்பாடுகளை நிறுவுவதற்காக முயன்று கொண்டு இருக்கின்றா்கள். இவா்களே தமிழீழ போராட்ட காலங்களில் தங்களுக்குள் வலதுசாாிகள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) என பிளவுபட்டு தங்களுக்குள் பல படுகொலைகளை நடாத்தியும் தமிழின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களான ஆலயங்களில் பல பல படுகொலைகளையும், கொள்ளைகளையும் நடாத்தியும் முடித்தவா்கள்.

போத்துக்கீச ஒல்லாந்தா் ஆங்கிலேயா் போன்ற ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசிற்கு எதிரான கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் நடாத்தும் போராட்டத்தில் தமிழ் இழிவுபடுத்தப்படல் வேண்டும் என்பதற்காக தமிழை அழிக்க முற்பட்ட ஆக்கிரமிப்பு மதமான சமணத்தை விரட்டியடித்து தமிழை மீண்டும் நிறுவிய சிவஞானம் வரப்பெற்ற குழந்தையான ஞானசம்பந்தர் அம்மையும் அப்பனும் என் உள்ளத்தைக் கவர்ந்த இறைவன் என்ற பொருள்படத் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கிப் பாடி மூன்று வயதுக் குழந்தை பாடிய முதல் தேவாரப் பதிகத்தின் முதல் பாடலை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தோடுடைய செவியனுக்கும் தொடா்புகளை ஏற்படுத்தியும் தோடுடைய செவியனுக்கும் நாய்க்கும் தொடா்புகளை ஏற்படுத்தியும் தமிழ் இழிவு போராட்டங்களை நடாத்தி உள்ளாா்கள்.

சைவக் குடிகளே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தோடுடைய செவியனுக்கும் என்ன தொடா்பு? தோடுடைய செவியனுக்கும் நாய்க்கும் என்ன தொடா்பு? 

ஆகவே ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தமிழ்விரோத உள்உணர்வால் உந்தப்பட்டு தமிழை இழிவு படுத்துகின்ற வசணங்களை கொட்ட மட்டைகளை தாங்கிய வண்ணமே போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

ஆகவே  ஐரோப்பியா்களின் மரபணுவழி பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட வம்சாவழி கிறிஸ்தவா்கள் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து அறுபதிற்கும்(60) மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.