11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தமிழை கொலை செய்யும் கிறிஸ்தவ மதம். (GENOCIDE)

 ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை அப்பாவாகவும் பார்வதியை அம்மாவாகவும் கொண்டது தமிழ். பார்வதி பரமேஸ்வரனை நிராகரிக்கும் கிறிஸ்தவம்  தமிழால் தங்களை அடையாளப் படுத்துவதும்  தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.

தமிழின் தாய்யாகிய  பார்வதி அன்னை நிராகரித்து யூத ஏபிரகாமியத்தை சேர்ந்த மரியாளை மாதா என்றும் அன்னை என்றும், மடு அன்னை என்றும் மடு மாதா என்றும்  அன்னை வேளாங்கண்ணி என்று அழைப்பதும் மரியாளின் அனைத்து அடையாளங்களையும்  நிறுவுவதும் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளுகின்ற உண்மையான தமிழ் இனப் படுகொலை.

தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்   தெய்வீகம்  நிறைந்த  தமிழுக்கு அருளிய கலை கலாச்சார பண்பாடுகள்  அனைத்தும்  இறைவனுடன் கலந்த தமிழ் தேசியத்தை கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவதும்  கிறிஸ்தவ மயப்படுத்துவதும் தமிழ்கொலை. அத்துடன் யூத கலாச்சார பண்பாடுகளையும் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளினதும் கலப்பது கலப்பு கலாச்சார பண்படுகளை நிறுவுவதும் தமிழுக்குள் திணிப்பதும் தமிழ்கொலை.

எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகரீக கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழர்களின் தொண்மைவாய்ந்த பூர்வீக வரலாற்று ஆதாரங்களாகவும் தமிழ்தேசியத்தின் அடையாளமாகவும் எழுந்து நிற்கின்ற சைவ ஆலயங்களை நிராகரித்து CHURCH களை நிறுவது தமிழ்கொலை.  ஆலயங்களை உடைத்து எறிவதும் தமிழ் கொலை.

சங்க இலக்கியங்கள், சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  கொண்ட தமிழ்தேசியத்தை நிராகரித்து பைபிளை (BIBLE) நிறுவுவது தமிழ் கொலை.

இறைவன் அருளிய தமிழ்போற்றிய தமிழ்தெய்வங்களையும் அதன் அடையாளங்களையும் நிராகரிப்பதும் உடைத்து எறிவதும் தமிழ் கொலை.  

இறைவன் அருளிய தமிழ்போற்றி வளர்த்த அனைத்து தமிழர்களையும் நிராகரித்து பைபிளில் கூறுகின்ற அன்னியர்களை தெய்வங்களாக நிறுவுவது மாபெரும் தமிழர் படுகொலை.

யூத நாட்டில்  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஒரு கொலைக் கருவியான சிலுவையை வழிபாடாக   நிறுவுவது  தமிழின அழிப்பு.

 சிலுவையில் கொலை செய்யப்பட்ட  JESSUS  (ஜீசஸ் )  இறந்த பொழுது அவரது உயிர் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டை கொண்ட பேய் வழிபாட்டை நிறுவி தமிழர்களை பேய்களாக மாற்றுவது தமிழின அழிப்பு.

சிலுவையில் JESSUS (ஜீசஸ் )  இறந்த பிற்பாடு அவரது உடல் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை நிறுவி தமிழர் தேசத்தை பிணக்காடாக மாற்றுவது (ஈழ போரில் பிணக்காடாகவே இருந்தது) தமிழின படுகொலை.

இறைவன் அருளிய தமிழின் அடையாளக் கூறுகளும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் அடையாளக் கூறுகளும் இறைவன் அருளிய தமிழின் கொடியான இடப கொடியும் இறைவன் அருளிய தமிழின் கலாச்சார பண்பாடுகளும் இறைவன் அருளிய தமிழின் அனைத்து நூல்களும் இறைவன் அருளிய தமிழின் ஆன்மீக எழுச்சி கொண்ட ஆலயங்கள் இறைவன் அருளிய தமிழை வளர்த்தோா்கள் இவைகள் அனைத்தும் கலந்ததே தமிழ்தேசியம்.

சைவமும் தமிழும் கலந்ததே தமிழ்தேசியமே தமிழர்களின் நாடி நரம்புகள் ஆகும். சைவமும் தமிழும் கலந்ததே அடையாளமே தமிழர்களின் தேசிய அடையாளங்கள் ஆகும். அதுவே தமிழ் திருநாட்டின் தேசிய அடையாளங்களாகும்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.