11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

இலங்கையின் கிறிஸ்தவ மதவெறி அரசியல்.

 போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்கள் அதிகாரத்தில்  இருந்த காரணத்தினால் உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றாா்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள்  இருந்த காரணத்தினால்  உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் அரசியல் கட்சிகளை உருவாக்கி இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். 

 இதன் காரணமாக இந்து பெளத்த அரசியலில் 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை   டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) ஜூனியஸ் ரிச்சட்      ஜே. ஆர்.   ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா சொலமன்  வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம்  மற்றும் சகல முப்படைகளின் தளபதிகளும்   கிறிஸ்தவர்களாகவே  இருக்கின்றனர்.

சகல சிங்கள அரசியல் தலைவா்களும் சகல முப்படைகளின் தளபதிகளும்   கிறிஸ்தவர்களாகவே இருந்து கொண்டு அரசியலின்  ஊடாக கிறிஸ்தவ மதத்தை பாதுகாத்து வளா்ப்பதற்காக பெளத்தா்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பெளத்த மத போா்வைக்குள் பதுகியிருந்து கொண்டு உலகின் முன் பெளத்த மதத்திற்கு அபகீா்த்தியை உருவாக்கி அழிக்கும் நோக்கில் செயல்பட்டவா்கள் என்பதனை வரலாற்று ரீதியாக நீங்கள் அறிந்த கொள்ள முடியும்.

சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும்,  இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். 

 இதன் காரணமாகவே தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் இவருக்கு பின்புலமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினான வண. சேவியர் தனிநாயகம் என்ற பாதிாியாா் தமிழ் இன அழிப்பு அரசியலை உருவாக்கினாா்கள்.

மேலும் அன்ரன் பாலசிங்கம் வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளாா். உலக தமிழா் பேரவை நிறுவனா் வணபிதா எஸ். ஜே. இமானுவெல்,  வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் மேலும் பல கிறிஸ்தவ மிசனறிகள் இவா்கள் அனைவரும் தமிழாின் அரசியலில் அதிகாரம் செலுத்தின கிறிஸ்தவா்கள்.   தற்பொழுது  ஏபிரகாம் சுமத்திரன் செல்வம் அடைக்கலநாதன் போன்ற பல கிறிஸ்தவா்கள் தமிழாின் அரசியலில் அதிகாரம் செலுத்தின கிறிஸ்தவா்கள் 

 கிறிஸ்தவ சிங்கள  அரசியல் தலைவர்களும் அரசியல் வாதிகளும் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை  மறைத்துக் கொண்டு பெளத்த பேரினவாத எழுச்சி முழக்கங்களை செய்து கொண்டும் இந்து பெளத்த சிங்கள மக்களை வழிநடாத்துகின்ற காரணத்தினால்   இந்து பெளத்த சிங்கள மக்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.

அதேபோன்று  கிறிஸ்தவ தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல் வாதிகளும் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை  மறைத்துக் கொண்டு தமிழ் எழுச்சி பேரினவாத எழுச்சி முழக்கங்களை செய்து கொண்டும் தமிழ் மக்களை வழிநடாத்துகின்ற காரணத்தினால்  தமிழ் மக்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இலங்கையை கிறிஸ்தவ தேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் இனைந்தே இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்கின்றாா்கள். 

மேலும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்வதற்காக இரு இனத்தவர்களையும் மோத வைத்து அழிப்பிற்கின்றாா்கள். ஆகவே கிறிஸ்தவர்களை சிங்கள தமிழ் அழிப்பாளர்கள்.


06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946  ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவி   மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்கு தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக நிறுவினாா்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறைவேற்று வதற்காக  தமிழர்களுக்கு எதிராக  பல சதி திட்டங்களை தீட்டி   தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  போலி பெளத்த பீடத்தை உருவாக்கி  அதற்குள் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்.மேலும் சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கி ஏனைய பெளத்த பீடங்களுக்குள் தினித்தாா்.இவர்களே பெளத்த பீடங்களுக்குள் குழப்பங்களை விளைவித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

பௌத்த குருமார்களாக உருவாக்கப்பட்ட காடையர் கும்பல்கள் தங்களின் காடைத்தனத்தின் மூலமாக கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்த காரணத்தினால்  1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை   டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர்   நிறுவினாா்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தாா் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake).

 இவரின் மரணத்தை தொடர்ந்து பல சிங்கள கத்தோலிக்கர்கள் அரசியல் தலைமைகளை ஏற்று உள்ளனர். ஜூனியஸ் ரிச்சட்      ஜே. ஆர்.   ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் தமிழர்களை படுகொலை செய்து வந்துள்ளனர்.


1951 இல் கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து  அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திற்காக இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கிய சொலமன்  வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike)   சிங்கள மொழியை முதன்மை படுத்தி தமிழ் படுகொலையை நடாத்தினாா்.

இவரின் மரணத்தை தொடர்ந்து சிறிமாவோ சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அவரின் மரணத்தை தொடர்ந்து அவரது மகள் சந்திரா சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அனைவரும் தமிழர்களை படுகொலைகள் செய்தவர்கள் இவர்களின் தமிழின அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது. 

மே மாதம் 2009 ம் ஆண்டு வரை முள்ளிவாய்க்கால் நாயகன் பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa)  ஒர் கிறிஸ்தவர் .இவர் தமிழர்களுக்கு ஆற்றிய பெரும் அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது.

இந்து பெளத்த மக்களை வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே அரசியலின் ஊடாக தமிழர்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாவே தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களும் அவர்ளின் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழர்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.


1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கத்தோலிக்க கிறிஸ்தவ அரசை நிறுவிய கிறிஸ்தவ வெறி பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிறுவனர் கிறிஸ்தவ வெறி கொண்ட டி. எஸ். சேனநாயக்கா  (Don Stephen Senanayake) . மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மலையகத் தமிழர்களை படுகொலை செய்த பொழுது மலையகத் தமிழர்களின் படுகொலைக்கு ஜி. ஜி. பொன்னம்பலம் ஆதரவு கொடுத்து அந்த தமிழின படுகொலையில் பங்கேற்றாா். ஆகவே ஜி. ஜி. பொன்னம்பலம் தமிழின அழிப்பு செய்த
வா். 

தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்  ஜி. ஜி. பொன்னம்பலம் மலையக தமிழர்களை படுகொலை செய்தாா் என்று கூறிக் கொண்டு    தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறி 18-12- 1949 இல் மாவிட்டபுரத்தில் தமிழரசுக் கட்சியை நிறுவினாா்.

தமிழரசுக் கட்சியை நிறுவிய பின்பு மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகமோ அவரது கிறிஸ்தவ தமிழரசுக் கட்சியோ சிந்திக்கவில்லை. எந்தவொரு எதிர் நடவடிக்கையோ போராட்டங்களோ செய்யவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை அரசியலின் ஊடாக நிலை நிறுத்துவதற்காக தேவைப்பட்டது தான் தமிழரசுக் கட்சியும் அதற்காக   மலையக மக்கள் படுகொலை.

ஐக்கிய தேசியக் கட்சியின் "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டிற்கு  எதிராகவும் அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தின் இலங்கை சுதந்திரக் கட்சியின் "சிங்களம் மொழி" என்ற கோட்பாட்டிற்கு எதிராக  தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு  " சிங்கள பெளத்த பேரினவாதம்" என்ற கோட்பாட்டை நிறுவினாா் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம். ஆனால் உண்மையில் நிறுவவேண்டியது  " கிறிஸ்தவ சிங்கள பேரினவாதம்" என்ற கோட்பாடு ஆகும்.

குபேரனின் சிவபூமியை இலங்கேஸ்வரன் ஆண்ட சிவபூமியை பல பாகங்களாக பிளந்து தென்பகுதிய கிறிஸ்தவ சிங்களத் தலைவா்களுக்கு தாரைவாா்த்துக் கொடுத்தாா்.

பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஊாக கிழக்கு மாகாணத்தை ஓா் அலாக பிளந்து பயங்கரவாத இஸ்லாமிய மதத்திடம் தாரைவாா்த்து கொடுத்தாா்.

எழுதாத உடன்பாட்டு மூலமாக மன்னாரை கிறிஸ்தவ தேசமாக மாற்றினாா்கள். அத்துடன் முல்லைதீவில் தலிபான்களை குடியேற்றி  தமிழினத்தை கொலை செய்வதற்காக குடாநாட்டுக்குள் முடக்கி வெற்றியும் கண்டாா்.

சிவபூமியை சிதைத்து சிவனின் சந்ததிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ போராட்டம் என்ற நிகழ்ச்சி நிரலை உருவாக்கி தமிழீழ போராட்டங்களில் தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்து லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை நிறுவி பல ஆயிரம் கொலைகளையும் கொள்ளைகளையும் சைவ ஆலய வாசல்களில் செய்வதற்கு கராணியானவா்.

1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சி ,1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தால் ஏற்பட்ட பெளத்த எழுச்சை போன்று மீண்டும் பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் பெளத்தர்களை திசை திருப்பி அழிப்பதற்காக பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற ஓர் கிறிஸ்தவ சிங்களவரை தலைவராக கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளால் உருவாக்கப்பட்டதே ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற புரட்சி அமைப்பு 1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக கம்யூனிச ஆயுத புரட்சியில் ஈடுபட்ட பொழுது  கிறிஸ்தவ சிங்களவரான பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர தலைமையில் ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து உலகநாடுகள் இந்தியாவின் தலைமையில் 40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.

அத்துடன் இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது  ஆயுத போராட்டங்களோ பிாிவினை போராட்டங்களோ இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராகவோ அல்லது ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நிகழுமானால் அதனை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.

 உலக நாடுகளின் பலத்த எச்சாிக்கைகளையும் நன்கு அறிந்திருந்த கிறிஸ்தவ சாமுவேல் செல்வநாயகம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில்  நடைபெற்ற மாகாநாட்டில் லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை அடைப்படையாக கொண்ட தமிழ் ஈழமே இறுதி தீா்வு என்று முன்மொழிந்து தீா்மாணத்தை நிறைவேற்றி தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்தும் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்தும் மேன்மை கொள் சைவ நீதியின் கோட்பாடுகளை நிராகாித்து தமிழை கொலை செய்ததாா்.

கிறிஸ்தவ சாமுவேலின் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டை தீா்மாணம்  2009 ம் ஆண்டு 14 ம் திகதிக்கும் 18 ம் திகதிக்கும்  இடைபட்ட காலப் பகுதியில் மீண்டு இரண்டாவது முறையாக இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய பிரதமர் மனமோகன்சிங்,  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே. அந்தோணி ,  இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகிய கத்தோலிக்க சோனியா தலைமையில் கூடிய உலக கிறிஸ்தவ நாடுகள் பல இலட்சம் சைவ குடிகளை கொலை செய்து அழித்தாா்கள். இதில் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தாா்.

வற்றிக்கானின் நிகழ்ச்சி நிரலின் கீழ்  வேலை செய்த கத்தோலிக்க இடதுசாாியான அன்ரன் பாலசிங்கம் கிறிஸ்தவ மேலான்மைக்காக தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொணட தமிழீழ போராட்ட அமைப்புகளும் , சைவக் குடி அரசியல் தலைமைகளை  கொலை செய்வித்தாா்.

ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்   பாதுகாத்துக் கொண்டு கிறிஸ்தவ மேலான்மையை நிறுவினாா்.

மேலும் சைவ குடிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக உலகம் ஈழப் போராளிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக் கொடுக்காமல் முள்ளிவாய்க்காளில் படுகொலை செய்வித்த தமிழின அழிப்பாளன்.

 இந்து நடான இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய பிரதமர் மனமோகன்சிங்,  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே.அந்தோணி, இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகிய கத்தோலிக்க சோனியா இவா்களே முள்ளிவாய்காலில் நச்சு குண்டுகளை வீசி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்தவா்கள். இவா்கள் அனைவாினதும் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து வற்றிக்கானின் உளவாளியும் கூலிப்படையுமான கத்தோலிக்க இடதுசாாியான அன்ரன் பாலசிங்கம் இந்தியாவே தமிழா்களை கொலை செய்து என்று குற்றம் சாட்டி கத்ததோலிக்கத்தை காப்பாறி உள்ளாா்.

கத்தோலிக்க இடதுசாாியான அன்ரன் பாலசிங்கம் கத்தோலிக்க வெறி கொண்ட ஜூனியஸ் ரிச்சட் ஜே. ஆர்.   ஜெயவர்த்தனாவின் மருமகனும் கத்தோலிக்க மத வெறியனுமான  ரணில் விக்கிரமசிங்காவுடன் கத்தோலிக்க உறவை பேணிக் கொண்டு தமிழா்களின் ரணில் விக்கிரம சிங்காவை தாக்கி பேசுவை கேளுங்கள்.
1991 ம் ஆண்டுதமிழீழ விடுதலை புலிகள் ராஜீவ் காந்தி கொலை செய்தாா்கள் என்ற குற்ற சாட்டை  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மறுக்கின்றாா்.
''ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான், அது மறக்க முடியாத மிகப்பெரிய வரலாற்று துயரம். இதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" - 2006 ஜூலையில் NDTV நிருபர் நுபுர் திவாரிக்கு அளித்த பேட்டியில் அன்டன் பாலசிங்கம்.


செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க பிரிவு  வற்றிக்கானின்  நிகழ்ச்சி நிரலின் கீழ்  திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம்  சிவன் ஆலயத்தின் சிவவளைவை உடைத்து எறிந்தாா்கள். 
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,

 சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப் படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி. 

 புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை  2019  ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) "ரெலோ" வின் கத்தோலிக்க பிரிவினர்.

மேலும் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்களையும் வெற்றிகரமாக தாக்கி அழித்தாா்கள்.

டெலோ இதனை மறுத்தால் அவர்கள் திருக்கேதீஸ்வர ஆலைய வளைவு உடைப்பிற்கு எதிராக கண்டன போராட்டங்கள் செய்ய மறுத்தது ஏன்? மீள கட்டி கொடுக்க மறுப்பது ஏன்?  சைவக் குடி மக்களாள்  பாராளமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டது இந்து கோவில்ளை உடைப்பதற்கோ?  
சிங்கள இராணுவம் தமிழர்களை கொலை செய்கின்றது. பெளத்த பேரினவாதம் தமிழர் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று கூறி இலங்கை அரசிற்கு எதிராக ஆயுத போா் செய்த 
செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க பிரிவு   04-09-2021 அன்று இலங்கை யாழ்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி தமிழ் மாணவர்கள் மீது கத்தோலிக்கவெறி தாக்குதல்.

தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.  அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர். மேலும்   இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் இனைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிாிக்கப்பட்ட பொழுது ஆதரவு கொடுத்து தமிழின அழிப்பை செய்து முடித்தவர்.



1985 ம் ஆண்டு மன்னாா் வங்காலையில் இருந்து சென்ற கத்தோலிக்க கும்பல்கள் அனுராதபுரத்தில் (Anuradhapura). 200 க்கும் மேற்பட்ட இந்து பெளத்த மக்களை கொலை செய்தாா்கள். 

1985 ம் ஆண்டு மன்னாா் வங்காலையில் இருந்து சென்ற கத்தோலிக்க கும்பல்கள்தமிழ்  பெளத்த காப்பியங்கையும், சைவ மரபு வழிபாட்டு முறைகளையும், தமிழ் தெய்வங்களையும் கொண்ட இந்து பெளத்த தலதா மாளிகையின் மீது  பலத்த குண்டு தாக்குதல்ளை மேற்கொண்டு நூற்றுக் கணக்கான பெளத்த சிங்கள மக்களை கொலை செய்தாா்கள். 


தமிழீழ விடுதலை போராட்டத்தில் சங்க இலக்கியங்கள்  பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  கொண்டதே தமிழ்தேசியத்தை நிராகரித்து   அரசியல், பொருாதார கோட்பாடுகளான லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் பைபில் குரான் போன்ற அன்னிய கோட்பாடுளை நிறுவி தமிழ் அழிப்புகளை செய்து முடித்தாா்கள் கிறிஸ்தவ சிந்தனையாளர்கள்.

கிறிஸ்தவ சிந்தனையாளர்களின் சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணத்தில் அனைத்து படுகொலைகளும் சைவ ஆலயங்களின் வாசல்களில்தான் செய்யப்பட்டன. எந்தவொரு படுகொலைகளும் Church களின் வாசலில் செய்யப்படாமல் புணிதம் பாதுகாக்கப்பட்டது.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பும், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தவர்கள் கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள்.

 மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடுகளை அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கிறிஸ்தவ மேலான்மைக்காக  2011 ம் ஆண்டில் இருந்து கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த முப்பதுக்கும் அதிகமான சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகளை கத்தோலிக்க நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆதாரம் இனைப்பில் இனைக்கப்பட்டு உள்ளது.


பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர்கள் செய்த தமிழ் அரசியல் வாதிகள் கத்தோலிக்க நிறுவனம் மேற்கொள்ளுகின்ற தமிழர் படு கொலைகளுக்கு எதிராக தமிழர் மீட்பு போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் இவர்களை உருவாக்கி வழி நடாத்துபவர்கள்  கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பதனால் ஆகும்.


சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை கொலை செய்தது என்று எழுதியும் பேசியும் வந்த கத்தோலிக்கம் சிங்கள தலைவர்களுடன் உறவாடுகின்றது.
தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற நிகழ்சி நிரலின் கீழ் தமிழீழ விடுதலை புலிகளுடன் ஒட்டுன்னிகளாக ஒட்டிக் கொண்ட கத்தோலிக்கம் மே மாதம் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்காலில் பல இலட்சம் தமிழர்களை கொலை செய்தும் பல ஆயிரம் தமிழர்களை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளை சரனடைய வைத்து படுகொலை செய்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தது.

தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்த கத்தோலிக்கம்.





கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில்
 கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

 பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும்பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து  சென்ற ஐரோப்பியப் படைகள்  தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன்  விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும். இவர்கள் மேலும் இலங்கையை        கத்தோலிக்க நாடாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கிறிஸ்தவ நாடுகள் பல ஒன்று சேர்ந்து இந்தியாவின் கத்தோலிக்க அரசாக இருந்த இத்தாலிய வற்றிக்கானின் உளவாளியான சோனியாவின் தலைமையில்  மே மாதம் 2009  ம் ஆண்டு பலஇலட்சம் தமிழர்களை முள்ளிவாய்காளில்  சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள்உலக கிறிஸ்தவ நாடுகள். 

2009  ம் ஆண்டு மே மாதத்திற்கு  பிற்பாடு மேலும் பல இலட்சம் தமிழர்களை   சிலுவையில் ஏற்றி அழிக்க வேண்டும் என்பதற்காக இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றன.

அத்தனை நிறுவன கட்டமைப்புகளையும் நிராகரித்து கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனமான வற்றிக்கானுடன் இனைந்து தொடர்ந்து பல சதிகளை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும்.  கெடுதல் விளைவிக்கும் மென்வலு படையினராகிய கிறிஸ்தவர்கள் தமிழர்களின் பகைவர்கள் என்பதனை பல ஆதாரங்களுடன் நிறுப்பட்டு உள்ளது. ஆகவே கெடுதல் விளைவிக்கும் மென்வலு படையினராகிய கிறிஸ்தவர்களை உறவு என்று எண்ணி நழ்வாழ்வுதனை மீண்டும் பாழாக்காதீா்கள். இலங்கையில்  தமிழர்களை கடந்த நானுறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கொலை செய்து கொண்டு இருக்கின்றது கிறிஸ்தவம்.

இந்து பெளத்த சிங்கள மக்களினதும் தமிழ்மக்களினதும் அழிவுக்கு காரணமானவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும் அரசியலில் அதிகாரம் செலுத்த அனுமதித்தால் இந்து பெத்த மதமும் சிங்கள மக்களம் சைவசமய நெறிகளும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனா் சாமுேல் செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம்,  " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் "செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) "ரெலோ" வின் கத்தோலிக்க பிரிவினர் உட்பட நடாத்திக் கொண்டு இருக்கின்ற அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தமினத்தை கொலை செய்தும் நிகழ்ச்சி நிரல்களாகவே கொண்டு உள்ளதை இலங்கையின் அரசியல் வரலாற்று பாடம் எமக்கு உணா்த்துகின்றது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.