11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கேய நாட்டையும் கந்தகார நாட்டையும் கொலை செய்து இஸ்லாமிய நாடுகளாக மாற்றிய கொலையாளிகள் யாா்?

பரதனின் தாயாா் "கைகேயி" கேயநாட்டின் இளவரசி. கேய நாடு தற்போதைய பாகிஸ்தான் தேசம். இராமனின் தம்பி பரதன் " காந்தார தேசம்" என்ற பெயருடைய தேசத்தை அமைத்தாா்.  மகாபாரதத்தில் கேய நாடும் கந்தகார நாடும் இனைந்த " வாலிக அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்டது இன்றைய பாரததேசத்திற்குள் அடங்கும் இந்து நாடாகும்.

மகாபாரதத்தில் காந்தார நாடு (இன்றைய காந்தகார்) மன்னனான சுபாலனின் நாடு ஆகும்.  மகாபாரதக் கதையில் வருகின்ற காந்தாரி மன்னனான சுபாலனின் மகள் ஆவார். காந்தார நாட்டு இளவரசன் சகுனி இவரது சகோதரர் ஆவார்.

 மகாபாரதத்தில் " வாலிக அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்ட நாடுகள்  சிவ வழிபாடும் சைவமும் கனபத்யமும் தழைத்தோங்கிய பூமி அது. பாமிய மக்களால் ஆசியாவின் உயரமான புத்தர் சிலைகள் பல அமையப்பெற்ற பூமி அது. சிவபெருமானின் அன்பும் புத்தரின் ஞானமும் சீக்கியர்களின் நேர்மையும் நிறைந்திருந்த தேசம் அது. 

மகாபாரதத்தில் " வாலிக அல்லது பாலிகா" என்று  அன்று அழைக்கப்பட்ட இன்றைய பாகிஸ்தான்    ஆப்கானிஸ்தான்   நாடுகளில் அன்றைய காலப்பகுதிகளில்  இன்று உங்களை போன்றவர்கள் மதசாா்பின்மை பேசிக் கொண்டும் எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டும் இந்து வழிபாடுகள் கலாச்சார பண்பாடுகள் மூடநம்பிக்கை என்று கூறிக் கொண்டு முகமதியர்களை வளர்த்து விட்டதன் விளைவே இன்றைய பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான்  இன்றைய நிலைக்கு காரணமாகும்.

இந்து நாடான பாகிஸ்தான்   ஆப்கானிஸ்தான் நுழைந்த முகமதியர்களை மதசாா்பின்மை வாதிகள் வரவேற்றதன் விளைவாக  அன்றைய காலப்பகுதியில் பலகோடிகள் பெறுமதியான அசையும் சொத்துக்கள்                                      கொள்ளையடிக்கப்பட்டன.  பலகோடிகள் பெறுமதியான அசையா சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்து கோவில்களும் சிலைகளும் சிதைக்கப்பட்டு அழக்கப்பட்டு பயங்கரவாத முகமதியர்களின் குரான் நிறுவப்பட்டது. 

 பல இலட்சம் இந்து ஆண்களை கொலை செய்தும்   பல இலட்சம் இந்து ஆண்களை ஆண்களை அடிமைபடுத்திய அரேபிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பு படைகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட இந்து பெண்களை கொல செய்தும்   ஐம்பது வயதிற்கு உட்பட்ட இந்து பெண்களை அடிமைப்படுத்தி அரரேபியர்களுக்கு சந்தையில் ஏலமாக விற்கப்பட்டாா்கள். அவர்களுக்கு பிறந்தவர்களே இன்று ஆப்கானிஸ்தானின் தலபான்கள் ஆகும்.

அன்று பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழ்ந்த மதசாா்பின்மை வாதிகளை போன்று இலங்கையையும் இன்றைய மதசாா்பின்மை வாதிகளான மதவாதிகள் தமிழர்களை படுகொலை செய்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

குபேரன் ஆண்ட பூமி இலங்கேஸ்வரன் ஆண்ட  பஞ்ச லிங்கங்கள் சூழ்ந்த சிவபூமியான இலங்கையை தென்பகுதிய சிங்கள மக்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். கிழக்கு மாகாணத்தை  தலிபான்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். ம் ஆண்டில் இருந்து மன்னாரை போா்த்துக்கீச வம்சாவழியினர்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். யாழ் குடாவுக்குள் சைவக் குடிகளின் மத்தியில் போா்த்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களின் சந்ததிகளையும் தலிபான்களையும் குடியமர்தி மாபெரும் தமிழின கொலையை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் மதசாா்பின்மை வாதிகளான தமிழின கொலையாளிகள்.  எவன் மதசாா்பின்மை பேசுகின்றானோ அவனே தமிழின அழிப்பாளன். 

ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் ஆகும்.  ஆகவே தமிழ் சிவன்சாா்ந்தது, சைவ சமயம் சாா்ந்தது, உங்களின் கருத்தின்படி மதம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த தமிழில் இறைவனை நிராகரிப்பவன் எவனோ அவனே தமிழின கொலையாளி.

ஆக்கம் அருளகம்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.