11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

கொழும்பில் சிறிபெரும்பூத்தூரில் முள்ளிவாய்க்காலில் வெற்றி பெற்ற ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் இலக்குகள். பல படங்கள் வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

இந்தியாவால் புலிகளைக் கையாள்வது, புலிகளால் இந்தியாவைக் கையாள்வது என்ற கோட்பாட்டு அடிப்படையில் தனது இரண்டு பாரம்பரிய எதிரிகளையும் மோதவிட்டு இறுதியில் இருதரப்பையும் வீழ்த்துவதில் ஜெயவர்த்தன வெற்றிகண்டவர் இந்தியாவையும் – புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா.

கொழும்பில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  இலக்குகள் வெற்றி பெற்றன.

சிறிபெரும்பூத்தூரில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  இலக்குகள் வெற்றி பெற்றன. 

முள்ளிவாய்க்காலில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  இலக்குகள் வெற்றி பெற்றன. 

 

  ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா நகர்த்திய அரசியல் வியூகங்களின் இறுதி விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழரும் மேற்படி இருபுள்ளிகளின் சுழற்சியில் அதல பாதாளமான தோல்விகளைச் சந்தித்தனர். இந்தியாவும், ஈழத்தமிழ்த் தரப்பும் தமக்குரிய அரசியல் பரப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இலங்கை அரசிடம் பறி கொடுத்துவிட்டன.

பிறப்பாள் வளர்ப்பாள் கிறிஸ்தவரான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவை சிங்கள பெளத்த பேரினவாதமாக மாற்றியவர்கள் தமிழை கடனாக பெற்று பேசுகின்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.