11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன்.

 பல படங்கள் வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டா காலத்தில் இருந்து   10-08-2021 இன்றுவரை  அரசியலின் ஊடாக மேற்கொண்ட தமிழின அழிப்புகளே இன்று வரலாறுகளாக காட்சி கொடுக்கின்றது.

ஏபிரகாம் சுமத்திரன் தந்தை கரவெட்டியைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஊருக்குள் சைவ குடும்பப்பெண்களுக்கு அவதூறுகள் பாலியல் சேட்டைகள்  விளைவித்ததன் காரணமாக தமிழீழ விடுதலை புலிகளால்  குண்டியில் பச்சை மட்டை  அடிவாங்கியவர்.

தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து தப்புவதற்காக  இராணுவத்திடம் சரணடைந்து  இராணுவத்திற்கு தமிழீழ விடுதலை புலிகளின் மறைவிடங்களை காட்டிக் கொடுத்து இராணுவத்தின் உதவியுடன் கொழும்புக்கு தப்பியோடியவர். இதன் காரணமாகவே ஏபிரகாம் சுமத்திரன் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றாா். 

சுமத்திரன் 1982 ம்   ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வுக்கு எதிராக  கீழ்தரமாக பிரச்சாரம் செய்த காரணத்தால் ரெலோ இயக்கத்தின் இராணுவப் பொறுபாபளராக இருந்த தாஸ் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில்  ரெலோவின் இராணுவத்தை அனுப்பி எச்சரிக்கை செய்ததாக ரெலோவின் இலண்டன் பொறுப்பாளர் சாம் அவர்கள் கருத்தை வெளியிட்டாா்.

1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library)   தமிழின படுகொலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் மருமகனான  ரணில் விக்கிரமசிங்க.

 காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 

1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல்,    ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டவர்.

Bishop ஏபிரகாம் சுமத்திரனின் ஏக்கியராச்சிய கோட்பாட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான  113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும் ,   இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக்  கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  ஆதரவை பெற்றதன் மூலமும் கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார். 

 கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில்  இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பில் மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு பெற்றுக் கொள்ள முடியும் என்ற  ஏபிரகாம் சுமத்திரனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நிபந்தனையற்ற ஆதரவை கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வழங்கினாா்கள்.  

 " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரன் பாராளமன்றத்தில் “நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் ,காப்பதற்காகவும் மட்டுமே ரணில் விக்கிரம சிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம். அதில் வேறு விடயங்கள் இல்லை ,தமிழர் தீா்வு சம்பந்தமான எந்த விடையங்களும் உள்ளடக்கப்படவில்லை  .ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் அவரிடம் நாம் பெறவில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்தோம்”.  பாராளமன்றத்தில் புலம்பினாா்". 

தமிழின அழிப்பாளரும் கத்தோலிக்ககிறிஸ்தவ மத சவெறியருமான ரணில் விக்கிரமசிங்காவின் அரசை  நல்லாட்சிக்கான அரசு என்று புகழாரம் சூட்டிய " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் தமிழர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் ஊடாக விடிவை பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறிக் கொண்டு தமிழர்களை கிறிஸ்தவ கொலைக் கருவியான சிலுவையில் அறைந்து கொலை செய்து கிறிஸ்தவ கல்லறைகளுக்குள் புதைத்தாா்.

Bishop ஏபிரகாம் சுமத்திரன் மத மாற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட  தமிழின அழிப்புகள்.

" நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர், அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்.

அத்துடன் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்.

 தமிழின அழிப்புகள் செய்த கிறிஸ்தவ சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எதையும் செய்யமாட்டோம். தமிழ் இன அழிப்பை நடாத்தி முடித்த கிறிஸ்தவ மதபோதகர் ஏபிரகாம் சுமந்திரனின் வாக்குமூலம்.   தமிழர்களாகிய நீங்கள் கிறிஸ்தவர்களாகிய எங்களிடம் ஒன்றையும் எதிா்பாா்க்கவேண்டாம்.


 மதபோதகர் திருமதி சுமத்திரன் சாவித்திரியின் தமிழ் இந்து பெளத்த அழிப்பு.

பெளத்த சிங்கள மக்களையும் தமிழர்களையும் மதமாற்றத்தின் ஊடாக இன அழிப்புகளை செய்வதற்காக  தன் மனைவியான திருமதி சாவித்திரியின்   மாதச் சம்பளம் அமெரிக்க டொலர் 1,100 சம்பளம்  இலங்கை ரூபாயின் இன்றையஏப்பிரல் 2019 மதிப்பில் தோராயமாக. இரண்டு லட்சம் ரூபாய் பெறுகின்றாா் என்று  நாடாளுமன்ற   உறுப்பினரும்,  தமிழரசு கட்சியின் சிந்தைனையாளரும் அரசியல் ஆலோசகரும்   Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன்   31.03.2018 தன்னுடைய வருவாய்க் கணக்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்ட பொழுது   பெருமையுடன் கூறியிருந்தாா்.

மாணவப் பருவத்திலேயே தமிழர்களையும் பெளத்த சிங்களவர்களையும் மதமாற்றத்தின் ஊடாக கலாச்சார பண்பாடுகளை அழித்து கிறித்தவ இனமாக மாற்றும் நோக்குடன் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட அறக்கட்டளையின்    பெயர் International Fellowship of Evangelical Students (IFES). தமிழில் அனைத்துலக மாணவர் சமய மாற்றக் கழகம் (அமாசமாகம்). திருமதி சுமத்திரன் சாவித்திரியின் பதவி என்பது   South Asia, Savithri Sumanthiran, Regional Secretary ஆகும். திருமதி சாவித்திரி சுமந்திரனின் முறையான அலுவலகம்    International Services, 5 Blue Boar Street, Oxford OX1 4EE, United Kingdom  என்ற விலாசத்தில்  உண்டு.  தெற்காசியாவில்  அதற்கான  அலுவலகம் இல்லை. 

திரு+ திருமதி ஏபிரகாம் சுமத்திரன் குடும்பம் தமிழின அழிப்பை தங்கள் நிகழ்ச்சி நிரல்களாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களே திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சட்டத்தரணியாகவும் செயல்படுகின்றனர்.

கிழக்குமாகாண இஸ்லாமிய குடியரசு நிறுவனர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும்  " Deputy Bishop of  Methodist Church  இன் Bishop ஏபிரகாம் சுமத்திரன்.

எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா (M.L.A.M. Hizbullah) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத உறுப்பினர்.எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவை பாராளமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு உழைத்த அனைவரும் தமிழின கொலையாளிகள்.   அத்துடன் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவு கொடுப்பவர்களும் தமிழின கொலையாளிகள்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாலாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள் தமிழர்களை கொலை செய்த முகமதியர்களின் கொலைபடைகளுக்கு ஆதரவு கொடுத்தவர். அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் கொடுத்தவர். மேலும் பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தவர் " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரன்.

ஹிஸ்புல்லாவின் தமிழின படுகொலை.

முஸ்லீம்கள் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் இன அழிப்பு நிகம்பு ரவி.

ஈழத்தை விழுங்கும் அரேபியர்.

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் இடிக்கப்படல் வேண்டும் என்று போராடுகின்றாா்கள் இஸ்ஸாமியர்கள்.

 கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.  ஹிஸ்புல்லாவும் Bishop ஏபிரகாம் சுமத்திரனும் தமிழர்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுபடும் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் தங்களை உறவுகளை பலப்படுத்தி கொண்டு உள்ளாா்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி   உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம்   ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்.

அத்துடன் முல்லைத்தீவில் பல இந்து கோவில்களை கிறிஸ்தவ ஆதரவுடன் உடைத்து எறிந்து தமிழ் படுகொலைகளை நாடாத்தியபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரன் பாராளமன்றத்தில் சீறுகின்றாா்.

அம்பிகா  Vs Pastor.சுமந்திரன் கூட்டு.

 தமிழின படுகொலையை   இலங்கையின் நீதிமன்றங்களின்   ஊடாக நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை. அத்துடன் வெளியாா் தலையீடு அவசியம் அற்றது என்று கருத்தை வெளியிட்டு தமிழின படுகொலை நியாயமானது என்று கருத்துப்பட கருத்தை வெளியிட்டவர்  Methodist Church  இன் கிறிஸ்தவ அம்பிகா.  

Methodist Church  இன் கிறிஸ்தவ அம்பிகாவை  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரனால்  களமிறக்கப்பட்டவர்.

அம்பிகா சற்குணம் Vs Pastor.சுமந்திரன் மேலும் பலவிபரங்கள் . 

https://tamilsudarnet.blogspot.com/2021/08/vs-pastor.html

சுமந்திரன் - பீரிஸ் கூட்டு .


சுமந்திரன் - பீரிஸ் சந்திப்பின் முடிவில் மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு பெற்றுக் கொள்ள முடியும் என்று இனக்கம் காணப்பட்டது.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆடுவதில் கில்லாடி Pastor ஏபிரகாம் சுமந்திரன்.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/pastor.html

பிரபாகரன் தமிழ் ஈழத்தை கைவிட்டவர் Pastor ஏபிரகாம் சுமத்திரன்.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/pastor_16.html

புலிகளால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை. (M.A.சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் முழுமையான தொகுப்பு) பல படங்கள் இனைப்பில் உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/ma.html

இலங்கையில் இஸ்லாமிய குடியரசு.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_34.html

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/300.html

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

பிரித்தானியாவின் New Malden , Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித் திருந்தார்கள்.சுமந்திரன் தொடர்பான   தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன் கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித் திருந்தார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை என்று காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுமந்திரன் பேசியது அப்பட்டமான உண்மை என்றும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என்று கூறும் சுமந்திரன் தொடர்ந்து ௧௩ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என்று கூறுகிறார். அத்துடன் அதனை தான் தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளதாகவும், இது அப்பட்டமான உண்மை.

இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில், சமஸ்டி வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலகையே வேண்டாம் என்று கூறியதாகவும் சுமந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

அத்துடன் வாய்தடுமாறி சொல் எய்த சுமத்திரன்புதிய அரசியமைப்பில் நான் தோல்வியடைந்த பின்பும் என் உடலில் உடைகள் இருப்பதை எண்ணி நான் நாணி குறுகி தலை குனிகிறேன்என்றுகூறியவா்.தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன்.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமிழின அழிப்பில் ஒன்றாகவே வேலை செய்கின்றாா்கள். இவர்களை உங்களின் வாக்குகள் மூலம் தவறாமல் வெற்றியடைய வைத்து உங்களை நீங்களே அழித்து கொள்ளுங்கள்.
சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து சிவத்துரோகம் பூமி துரோகம் தமிழ் துரோகம் செய்கின்ற தமிழின கொலையாளி " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரன்.

Methodist Church இன் விடிவை நோக்கிபயனிக்கும் " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரனின் புலம்பல்.
தமிழின அழிப்பு என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் சிங்களம் தமிழ் என்ற மொழிவேறுபாடுகளை கடந்தும் தங்களின் மத மார்க்க முறைகளை கடந்தும் அனைத்து கிறிஸ்தவ மதபிரிவுகளும்  அனைத்து இஸ்லாமிய மதபிரிவுகளும் ஒன்றாகவே இனைந்து செயல்படுகின்றன.

தமிழர்களின் உற்பத்தி பொருட்களை வாங்கவந்த சோனியின் மதம்.சிவபூமிக்குாியது அல்ல  அதேபோன்று  சிலுவை யுத்தம் ஊடாக தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி கொள்ளையடிக்க கள்ளத்தோனியில் கரையேறிய  கிறிஸ்த மதமோ சிவபூமிக்குாியது அன்று. ஆகவே மதநல்லினக்கமோ மதபுரிந்துனர்வோ தேவையில்லை.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவ ன் தமிழ் ஆகும்.  ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம்.  தமிழ்தேசியத்தில் இறைவனை  நிராகரித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்திக் கொண்டு தமின அழிப்புகளை செய்கின்ற கிறிஸ்தவர்களுக்கும்  இஸ்லாமியர்களுக்கும் துனை போகின்ற தமிழர்கள் இறந்த பிற்பாடு அவர்களின் ஆன்மா என்றும் மோட்சத்தை அடையமாட்டாது.

ஆக்கம்  அருளகம்  சிவபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.