11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தன்னை தமிழின அழிப்பு செய்து கொண்ட ஒஸ்லோ மாநகரத்தின் பிரதி முதல்வரான கம்சாயினி.

                              பல வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

                   

தமிழர் கலாச்சாரம் என்பது தமிழ் சமூகத்தை நல்வழியில் கொண்டு போக உதவும் ஒரு வழிகாட்டி முறையே ஆகும் .வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகை இல்லை.. குடும்பம் என்பது சிறிய சமூகம் ,சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம் .தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடக்கின்றார்களோ அதுவே சமூக விளைவாக பரவும் .சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்ககாவே தமிழை அருளிய இறைவன் தமிழுக்கு என்று அருளியது "தமிழ் கலாச்சார பாரம்பரியம் தமிழ்தேசியத்தின் அடையாளமாகும்".

கலாச்சாரம் என்றால்  சைவசமய அடையாளங்கள் என்றும் அவ்வாறான அடையாளங்கள் மூட நம்பிக்கைகள் என்றும் பலருக்கு போதிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் போதிக்கப்பட்டு வருகின்றது . தமிழர் கலாச்சாரம் என்பது பழைய  பஞ்சாங்கம் என்றும்:மேலைத்தேய நாகரிகம் படி வாழ்வதே அறிவு என்றும் பரப்புபவர்கள் தமிழின கொலையாளிகள். இவா்கள்  "நுனி கிளையில் உட்கார்ந்து  கொண்டு அடி கிளையை வெட்டுபவா்கள்.

தமிழ் சமூகத்தில் பெண் என்பவர் மிகவும் முக்கியமானவர் .அதனால் தான் தமிழரிடம் பெண்களுக்கான மரியாதை மிகவும் அதிகம் . அதனாலேயே உடை, நடை,பாவனை  என அனைத்திலும் ஒழுக்கமான விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  அதனாலேயே தமிழர்கள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.  இவ்வாறான அதி உன்னத நிலையை மறந்து தமிழர்கள் மேலைத்தேய நாட்டு மோகத்திட்குள் ஈர்க்கப்படுவது தமிழின அழிப்பு என்றே சொல்லலாம் .

ஒரு இனத்தை அழிக்க விரும்புவோர் முதலில் கையில் எடுக்கும் முயற்சி அந்த இனத்தின் கலாச்சாரத்தினையும் அதன் அடையாளங்களையும் அழிப்பதே ஆகும். இதனை செய்து விட்டால் மற்றவை அனைத்தையும் எளிதாக செய்து முடித்து விடலாம் என அறிந்தமையினாலேயே  அந்த காலத்திலேயே தமிழ் மூதாட்டியான ஒளவையர் " தேசத்தோடு ஒத்து வாழ் " என கூறியுள்ளார். 

கவிஞர் ஒருவர் அழகாக சொல்வர் " பசு மாடும் தயை அம்மா என சொல்கிறது. பச்சை தமிழனோ மம்மி னு சொல்கிறான்" என்றார் . இந்த வார்த்தைகள்  அவன் வாயில் வர அவனது எண்ணக் குமுறல்கள் எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறது. 

இன்றய தமிழர்கள் தங்கள் சிறு குழைந்தைகள் பள்ளிக்கு போகும் முன் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் முதல் வார்த்தை கூட தமிழாக இருப்பதில்லை ,நம்மை அடிமையாகியவர்களின் மொழியை தான் உயர்வாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கும் அதே வேலை வேற்று மொழி பேசுபவர்கள் தமிழை விரும்பி கற்பது தமிழின் பெருமையை சற்று  பறை சாற்றுகிறது எனினும் நம்மவர் அதை பேச வெட்கிப்பதுதான் ஏன் என புரியவில்லை .   அத்துடன் தமிழையும் ஆங்கில மொழியையும்   ஒழுங்காக எழுத பேசத் தொியாத மூடா் கூட்டம் தெய்வீக தமிழுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசி இரண்டு மொழிகளையும் கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். 

நம்மில் சிலர் தமிழராக இருந்து கொண்டு தமிழ் பேச வெட்கப்படும் அதேவேளை வெளிநாட்டவராக இருந்து தமிழை முதன்மையாக கொண்டு வாழ்ந்துவரும் மேலைத்தேய நாட்டவரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அத்துடன் ஜெர்மன் இனத்தில் பிறந்த ஒரு பெண் சரளமாக தமிழ் பேசும் அழகும் ,தெளிவும் தமிழ் மீதும் ,தமிழ் கலாசாரத்தின் மீதும் அவர் கொண்ட அளப்பரிய பற்றை பறைசாட்டுகின்றது . மேலும் அவர் கூறுகையில் ''தமிழ் போன்றதொரு இனிமையான மொழியை நான் எங்கும் பார்த்ததில்லை , இதில் அவ்வளவு அர்த்தங்களும் ,ஆழமும் புதைந்துள்ளது . தமிழின் மீது நான் கொண்ட ஈடுபாடே என்னைத் தமிழின் பால் கவர்ந்தது மட்டுமின்றி என் குழந்தைகளும் தமிழை விரும்பி கற்று கொண்டிருக்கிறார்கள்" என்றும் மேலும் அவர் கூறுகையில்" இனி தமிழ் பேசுவதற்கு யாரும் வெட்கப்பட தேவையில்லை ஏனெனில் தமிழ் ஒரு மொழி மட்டும் இன்றி அது உன்னதமான  உணர்வு  அதை பேசுவதட்கும் கற்பதட்கும் வாய்ப்பு கொடுத்தமைக்கு கடவுளுக்கு நன்றிகூறி கொள்கிறேன் '' என்றும் கூறியிருப்பது தமிழை மறந்து அந்நிய மோகத்தின்பாற் சென்ற தமிழர்களுக்கும் தமிழை விமர்சிப்பவர்களுக்கும்  நல்ல செருப்படி என்றே  சொல்ல வேண்டும் .

             


 தமிழ் கலாசாரத்துள் பெண்கள் கேலி பொருளாக சித்தரித்து வருவாதோடு பெண்களுக்கு உரிய தமிழ் கலாசார பண்புகளும் சீரழிக்கப்படுகின்றது.தமிழ் பெண்களுக்கே உரித்தான சேலை அணிதல் ,தலை வாரி பூ சூடுதல் ,நெற்றியில் குங்கும திலகம் இடுதல் ,கையில் வளையல்கள் அணிதல் போன்ற அறிவியல் நிறைந்த கலாசார பண்பாடுகளை படிக்காட்டு தானம் என்று கூறி மேலைத்தேய மோகத்தை நம் தமிழ் பெண்களிடமும் விதைத்ததோடு மட்டுமன்றி தமிழரின் கலாசார பண்பாடுகளையும் கொலை செய்து வருகின்றனர்.  தமிழின் பெருமையை உலகறிய செய்து அதை நிலை நாட்ட வேண்டிய சிலரே தமிழ் கலாசாரத்தை சீரழிப்பது போன்ற செயல்களை செய்வது தமிழின அழிப்பி ஆகும் .இதட்கு உதாரணமாக 

ஒஸ்லோ மாநகரத்தின் பிரதி முதல்வராக நியமிக்க பட்டுள்ள கம்சாயினி குணரெத்தினத்தினை கூறலாம்  .தமிழ் தேசியத்தின்  கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் நன்றாக தமிழ் உச்சரிப்புடன் பேசுகின்ற, பாடுகின்ற வெள்ளை கார இனத்தவரின் மத்தியில் தமிழராக இருந்து கொண்டு தரித்திரம் பிடித்த  தலை விரி கோலமும் , நெற்றியில் தமிழர் என்று அடையாள படுத்துகின்ற திலகமும் இல்லாமல் அரை குறை ஆடை அணிந்து கொண்டு தமிழை கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் ஆங்கிலம் கலந்து பேசி கொண்டு இருக்கின்ற கம்சாயினி குணரத்தினம். 

                             

தமிழை கூட சரியாக உச்சரிக்க தெரியாத  கம்சாயினி குணரத்தினம் நோா்வே மொழியில் பேசுவை கேளுங்கள்.

                                            

உலகநாடுகளிள் வாழுகின்ற தமிழா்களின் பிள்ளைகள் ஆலய தொண்டுகள் செய்து கொண்டு தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்றாா்கள். ஆனால் சைசமய உணா்வு அற்ற கம்சாயினி குணரத்தினம் அவா்கள் என்றும் தமிழ் கலாச்சார பண்பாடு முறையில் வாழமுடியாது என்பது உண்மை. 

பல்லின மக்களோடு தமிழ் மாணவா்கள் லண்டன் தைப் பொங்கல்.

கம்சாயினி குணரத்தினம் தமிழ் அழிப்பு செய்வதோடு அவர் தன்னை தமிழ் பெண் என்று கூறுவதட்கே தகுதிகியற்றவர் ஆவர் . தமிழா் கூடும் இடங்களிலாவது  தமிழ்தேசியத்தில் பெண்களுக்கே உரித்தான சேலை அணிதல் ,தலை வாரி பூ சூடுதல், நெற்றியில் திருநீறு குங்கும திலகத்தோடு முன்மாதிாியாக தோன்றலாம். 

தமிழ் பெண்களுகான அடையாளங்களை கம்சாயினி குணரெத்தினம் நிராகாிப்பது தமிழ்தேசிய அழிப்பு.   தமிழினத்தை கொலை செய்வது மட்டும் தமிழின அழிப்பு அல்ல. தமிழினத்தின் அடையாளக் கூறுளை அழிப்பது தமிழின படுகொலையாகும். என்பதனை கம்சாயினி குணரெத்தினம் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.  கம்சாயினி என்பது தமிழ் பெயா் அல்ல.  தமிழ் அடையாளம் அல்ல. அத்துடன் எவ்வாறு நீங்கள் தமிழிச்சி என்று அடையாளப்படுத்துவீா்கள்.

தமிழின் சிறப்பு தொன்மையை இல்லை அதன் தொடர்ச்சி யிலேயே உள்ளது .தமிழை காப்பாற்றவேண்டிய காலமும் , கடமையும் இப்பொது எம் கையில் உள்ளது . தமிழன் தன பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மேல் மோகம் வைத்ததுதான் தமிழரின்  இந்த நிலைமைக்கு காரணம். பெரும்பாலும் இப்பொது நிமிடம் தமிழ் இல்லை . ஆங்கிலத்தமிழ்தான் நமது நுனி நாக்கில் மிஞ்சி உள்ளது.அதிலும் தமிழை விழுங்கி ஏப்பம் விடும் நிலை தான் எதிர்வரும் காலத்தில் நிகழும் .

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம் என அச்சம் தோன்றுகின்ற அதேவேளை  ஏம்மவரிடம் இல்லாத தமிழ் பற்றையும் தமிழின் பெருமையையும் வெள்ளைக்காரர் பின்பற்றி வாழ்வது ஒருவிக்கியில் ஆறுதலே .

எனவேதான் தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல அது எமது உணர்வு என்று புரிந்து அதை உணர்வோமாயின் அதன் பெருமைகளையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும். "தமிழ் அவமானம் அல்ல அது ஒட்டு மொத உலகத்தினதும் அடையாளம் " என அனைவரும் உணர்கின்ற காலம் வெகு தொலைவில் இல்லை . எனவேதான் நாம் மட்டுமன்றி எம் எதிர்கால சந்ததியினருக்கும் தமிழின் பெருமையையும் , தொன்மையையும் சொல்லி கொடுத்து வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும் .

எம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது தொடக்கம் நெற்றியில் திருநீறு அணிவது வரையிலான ஒவ்வொரு தமிழரின் அறிவுபூர்வமான விடயங்களையும்  நம்ம சொல்லிக்கொடுப்பது முக்கியமானதாகும்.தமிழை அருளிய இறைவனின் திருநீற்றை நிராகாிப்பது தமிழின படுகொலை.

https://www.youtube.com/watch?v=iw8GaQ823Y4&ab_channel=TamilParambaryam



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.