11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

இலங்கையில் தமிழர்களை கொலை செய்கின்ற முகமதியர்களின் கொலை படைகள்.




 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  தமிழர்களின் பாரம்பரிய தொன்மையான நிலமான  அம்பாறை வீரமுனைகாத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்களில்  ஆயிரக்கணக்கான தமிழா்கள்  சுட்டும் வெட்டியும் உயிருடன் எரித்தும் படு கொலைகள் செய்தாா்கள்  இஸ்லாமிய  பயங்கரவாத புரட்சி படைகள். 

கிழக்கு மாகாண தமிழா்களின் அனுமது இன்றி வடமாகாண அரசியல் தலைமைகள் இஸ்லாமியா்களுடன் மேற்கொள்ளுகின்ற எந்தவொரு உடன்படிக்கைகளையும் தமிழா்கள் என்றும் அனுமதிக்க கூடாது.










 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.