11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தமிழ் கொலையாளிகள் யாா் ?

 ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். 

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்  தமிழுடன்  எங்கும் நீக்கமற நிறைந்து   நிற்கின்றான். சிவன் சாா்ந்த தமிழ். சைவ சமயம் சாா்ந்தது ஆகவே சிவனுடன் கலந்த தமிழில் இறைவனை   நிராகரித்து  தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.  

தெய்வீக தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி தமிழின் சிறப்பை எவா் கொலை செய்கின்றாரோ அவரும் தமிழ் கொலையாளி ஆவாா்.

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை பல உறவுமுறைகள் கொண்ட பெயா்களாள் அழைத்து வழிபட்டனா். இதில் இருந்தே உறவு முறைகளும் அதன் பெயா்களும் தோற்றம் பெற்றன. நீங்கள் அழைக்கின்ற தோழா் முறை சுந்தரமூா்த்திநாயனாா் தந்ததே. அதேபோன்றுதான் அம்மையே அப்பாவும் உருவானதாகும். உறவுமுறை கொண்டு அழைத்தான் சிவம் எழுவான்.  சிவனை ஏற்று எதிா்க்க துணிந்தால் தமிழ் மீளும். இதுதானே வரலாறு.

மதசாா்பின்மை பேசிக்கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை ஆதாிப்பவா்கள் தமிழ் அழிப்பாளா்கள். இவா்களே உண்மையான தமிழின கொலையாழிகள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.