11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

வெட்கம் மானம் சூடு சொரணை கல்வி அறிவு அற்ற தமிழர்களின் தமிழின அழிப்பு.

 யூத ஏபிரகாமிய பாவாடை கலாச்சார பண்பாடுகளை தமிழ் கலாச்சார பண்பாடுகள் என்று கூறுவதும், தமிழ் கலாச்சார பண்பாடுகளை கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளாக மாற்றுவதும், யூத ஏபிரகாமியத்தை சேர்ந்த மரியாளை மாதா என்றும் அன்னை என்றும், மடு அன்னை என்றும் மடு மாதா என்று அழைப்பதும் நிறுவுவது  வெட்கம் மானம் சூடு சொரணை  அற்ற தமிழர்களின் தமிழ் படுகொலையாகும்.

யூத நாட்டில்  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஒரு கொலைக் கருவி சிலுவையை வழிபாடாக நிறுவுவதும் , சிலுவையில் கொலை செய்யப்பட்ட  JESSUS  (ஜீசஸ் )  இறந்த பொழுது அவரது உயிர் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டை நிறுவுவதும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் )  இறந்த பிற்பாடு அவரது உடல் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை நிறுவுவதும் வெட்கம் மானம் சூடு சொரணை  அற்ற தமிழர்களின் தமிழ் படுகொலையாகும்.

தமிழ் மொழியின் மிகச்சிறந்த பண்பே தமிழ் செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.  1.தொன்மை  2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)  3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை  5.தாய்மைத் தன்மை  ௬.கலை பண்பாட்டுத் தன்மை  ௭.தனித்து இயங்கும் தன்மை  6.இலக்கிய இலக்கண வளம்  7.கலை இலக்கியத் தன்மை8.உயர் சிந்தனை  ௧௧.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழியான தமிழ் இறைவன் அருளிய தமிழை நிராகரித்து கொலை வெறி பேசுகின்ற  அன்னியர்களினால் உருவாக்கப்பட்ட பைபிளை (BIBLE) தமிழ் நெறியாக நிறுவுவது வெட்கம் மானம் சூடு சொரணை  அற்ற தமிழர்களின் தமிழின அழிப்பு. 

1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்.

1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்

1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8.ஐந்திணை ஐம்பது  9.திணைமொழி ஐம்பது  10.ஐந்திணை எழுபது  11.திணைமாலை       நூற்றைம்பது  12.திரிகடுகம்  13.ஆசாரக்கோவை  14.பழமொழி  15.சிறுபஞ்சமூலம்  16.முதுமொழிக் காஞ்சி  17.ஏலாதி  18.இன்னிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.

1.சிலப்பதிகாரம்  2.மணிமேகலை  3.சீவக சிந்தாமணி  4. வளையாபதி  5. குண்டலகேசி  போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம்   2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை  4.நன்னூல்  5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்கள்.

இவைகள் அனைத்தையும் நிராகரித்து

1.கம்பராமாயணம்-வழிநூல். 1.முத்தொள்ளாயிரம்  2.முக்கூடற்பள்ளு  3.நந்திக்கலம்பகம்  4.கலிங்கத்துப்பரணி  5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்.

மேலே கூறப்பட்ட அனைத்து தமிழ் நூல்களை நிராகரித்து கல்வி அறிவு அற்ற வெட்கம் மானம் சூடு சொரணை  அற்ற தமிழர்களினால் தமிழின அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.