11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

தமிழின அழிப்பில் செல்வம் அடைக்கலநாதன்.

 

செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க குண்டர்கள்  வற்றிக்கானின்  நிகழ்ச்சி நிரலின் கீழ்  திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம்  சிவன் ஆலயத்தின் சிவவளைவை 2019 ம் ஆண்டு உடைத்து எறிந்தாா்கள். 


தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,

 சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப் படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி. 

 புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை  2019  ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள்.

கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சிறு இந்து ஆலயங்களை உடைத்து எறிந்தவா்கள் அலிக்கம்பை தமிழ் கிராமத்தை கத்தோலிக்க கிராமமாக மாற்றி அமைத்து இந்துக்களை கொலை செய்தவா்கள். செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) "ரெலோ" வின் கத்தோலிக்க  குண்டர்கள்.

  தமிழீழ போராட்டத்தின் விளைவாக சிதவடைந்து அழிந்து கொண்டு கொண்டு போகும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை காப்பாற்றவும் மீளநிறுவுவதற்கும் தமிழீழ விடுதலை இயக்கமான  "ரெலோ"  இதுவரை  எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதும் இல்லை. இதற்கு காரணம் அவா்களின் கத்தோலிக்க வெறி.

ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.  தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்   தமிழில் எங்கும் நீக்கமற நிறைந்து  நிற்கின்றான்.  தமிழ் சிவன் சாா்ந்தது.  தமிழ்  சைவ சமயம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்து சிவத்தமிழாகவே இருக்கின்றது. தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துத்திக் கொண்டு    தமிழா்தேசமான சிவபூமியில்  யூத கொலைக் கருவியான சிலுவைகள், யூததேசத்தின் பிணவழிபாடுகள் அதிகமாக நிறுவிக் கொண்டு  சிங்கள போினவாதத்தின் சாா்பாக மாபெரும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்   கத்தோலிக்க    ரொலோவினா்.

  தமிழின கொலையாளிகளான  ரொலோவினா் சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து சிவத்துரோகம் பூமி துரோகம் தமிழ் துரோகம் செய்கின்ற தமிழின கொலையாளிகள்.   நன்றி மறந்த ஈனப்பிறவிகள்.



தமிழின அழிப்பு செய்யப்பட்ட அலிக்கம்பை தமிழ் கிராமம்.

https://tamilsudarnet.blogspot.com/2021/09/blog-post_49.html




https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_15.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.