11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

கந்தகாரம் - சிவன் சொத்து குல நாசம்

 சிவன்கோவில் பெருமாள்கோவில் ,அம்மன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் என்று அனைத்து கோவில்களிலும்  இந்துக்கள் மொழிகளை கடந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

அதேதருணம் உலகின் மற்றொரு பகுதியில் தம்மை அமைதிமார்க்கமாக அடையாளப்படுத்தும் ஒரு கூட்டம் தமது மார்க்கத்தின் சக சமுதாய வழிபாட்டில் குண்டு தாக்குதல் செய்து தன் அமைதியை மீண்டும் பறைசாற்றி உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.