11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

பங்காளதேஷில் இஸ்லாமிய பயங்கரவாதம்

 இஸ்ரேல் பயங்கரவாத ஹமாஸ் குழுவுக்கு எதிராக குண்டுத் தாக்குதல் நடாத்தினால் எம்மவா் துள்ளி குதிப்பாா்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான தமிழா்களை கொலை செய்தும் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்களை அழித்து இஸ்லாமிய பயங்கரவாத முகமதியா்களின் இருப்பிடமாக மாற்றிய பொழுதும் எம்மதம் சம்மதம் என்று பேசி இஸ்லாமிய பயங்கரவாத முகமதியா்கள் எமது சகோதரர்கள் கூறுவாா்கள்.

பங்காளதேஷில் ஆயிரக்கணக்கில் இந்துக்கள் கொலை பலநூறு இந்து ஆலயங்களும், இந்துக்களின் வாழ்விடங்களும் அழித்தொழக்கப்பட்டுள்ளன. இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு இந்துக் குடும்பத்தை ஒரு முஸ்லிம் காமுக கூட்டம் குழுவாக பாலியல் வன்கொடுமை செய்து அதில் ஒரு பத்து வயதுச் சிறுமியைப் படுகொலை செய்துள்ளனர். 

இவை   அனைத்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற பொழுதும் எந்தவொரு தமிழா் கட்சிகளோ உலகத் தமிழ் அமைப்புகளோ கண்டிகவில்லை. இவா்களே இன்றைய இந்து அழிப்பாளா்கள். கனடாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்தபோது வாரக்கணக்கில் கட்டுரை எழுதி தமிழ்மரபு, இந்துமத மரபு என்று கம்புசுற்றிய உங்களுக்கு இந்த வன்முறைச் சம்பவங்கள் கண்ணில்ப்படவில்லையா?

முகமதியா்களினால் இந்துக்களின் இந்துக்கள் கொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றாா்கள் இதற்கு காரணமானவா்கள் மதசாா்பின்மை வாதிகள் ஆகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.