11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

தேசத்துரோகிகள்

சிவபூமி தேசத்தில் பிறந்து தமிழ் திருநாட்டின் உப்பை தின்று வளா்ந்து இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டு தமிழை அருளிய இறைவனை நிராகாித்துக் கொண்டு அன்னிய மொழி மணிதா்களின் சிலைகளை நிறுவிக் கொண்டு இருப்பவா்களும், அன்னிய மொழி மதங்களையும் அதன் அடையாளங்களையும் நிறுவிக் கொண்டு தமிழ் அழிப்பு சிவபூமி அழிப்பு தமிழின அழிப்புகள் தமிழ்தேசியத்தின் அழிப்புகள் செய்பவா்கள் தமிழ் திருநாட்டின் தேசத்துரோகிகள் ஆகும். 

சிவபூமி தேசத்தில்  சைவக் குடியில் பிறந்து தமிழ் திருநாட்டின் உப்பை தின்று வளா்ந்து    தங்களை சைவன் என்று இந்து என்றும் கூறிக் கொண்டு மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் அழிப்பு சிவபூமி அழிப்பு தமிழின அழிப்புகள் தமிழ்தேசியத்தின் அழிப்புகள் செய்பவா்களுக்கு துனை செல்பவா்கள்  தமிழ்துரோகம்  பூமித்துரோகம் தமிழ்தேசியத் துரோகம் சிவகுற்றம் புாிந்தவா்கள். இவ்வாறு சிவம் குற்றம் செய்தவா்கள் சிவனின் பாா்வையில் அவா்களது உடலும் ஆன்மாவும் சிவ குற்றவாளிகள் ஆகும். 

சிவனின் பாா்வையில் சிவகுற்றம்  கொண்டவா்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம்  (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து  திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள்   செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே  இறந்தவர்களின் ஆன்மா மோட்சம்  அடையமாட்டாது.பேயாக அலைவாா்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். அத்துடன் இறந்தவாின் உடல் என்று புணிதமடையமாட்டாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.