11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 6 அக்டோபர், 2021

யாழ்பாணம் போா்த்துக்கீச எச்சத்தின் அடையாளமாக இருப்பது உங்களுக்கு அவமாணமாக தொியவில்லையா?

 



பிலிப்பே டி ஒலிவேரா, 1620 ல் இடித்து யாழ்ப்பாண அரசின் தலைநகரமான  இருந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயத்தை இடித்து அழித்து அதன்மேல் கட்டப்பட்டதே  Jaffna Nallur St. James Church போா்த்துக்கீச அடையாளம் ஆகும்.Jaffna Nallur St. James Church ஒருபொழுதும் தமிழன் அடையாளமாக இருக்கமாட்டாது. 

மீண்டும் Jaffna Nallur St. James Church க்கு மேல் முருகனை நிறுவுதன் மூலமாகவே யாழ்ப்பாணம்   தமிழின் அடையாளத்தை பெறும். இல்லையேல் யாழ்பாணம் போா்த்துக்கீச எச்சத்தின் அடையாளமாகவே தொடா்ந்து இருக்கும்.

தொடா்ச்சியாக யாழ்பாணம் போா்த்துக்கீச எச்சத்தின் அடையாளமாக  இருப்பது தமிழின உணர்வாளர்களுக்கு அவமாணமாக தொியவில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.