11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

தமிழின அழிப்புகள் செய்கின்ற திராவிட இனத்தின் தொலைக்காட்சிகள்.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள்  பல காலமாக பேணப்பட்டு மேம்படுத்தப்பட்டு வந்த பொழுதும் தற்பொழுது சீர் கெட்டு   தமிழின அழிப்பை நோக்கி நகா்ந்து கொண்டு இருக்கின்றது.

  இன்றைய சீரலிவுக்கு காரணமாக அமைந்த பெரும் சாபக்கேடு அன்னிய மதங்களினதும் அன்னிய மணிதா்களினதும் அன்னிய அடிமைவாத சிந்தனைகள் காரணமாகவும்  சாராய குடிகார இனமாக மாறிக் கொண்டு  இருக்கின்றாா்கள் தமிழினத்தை எப்படியாவது உலக வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்ற தமிழின அழிப்பாளா்கள்.

தமிழ் அழிப்பாளா்கள் தொலைக்காட்சிகளில் தமிழுடன்  பிழையான ஆங்கில உச்சாிப்பையும் சாிவர கலந்து பேசி தமிழின் சிறப்பை சிதைத்து தமிழை அழிப்பதையே நோக்கமாக கொண்டு நிகழ்ச்சிகளை ஒளி ஒலி பரப்பிக் கொண்டு இருக்கின்றாா்கள்.  அதேபோன்று தமிழையும் பிழையான ஆங்கில உச்சாிப்பையும் செய்து கொண்டு  ஆங்கிலத்தையும் கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களின் ஆங்கில உச்சாிப்பை இலங்கை தமிழா்களின் பிள்ளைகள் சிாிக்கின்றாா்கள். அவா்கள் தங்கள் பெற்றோா்களை பாா்த்து கேட்கின்றாா்கள் தமிழுக்கு சொற்கள் இல்லையா? எதற்காக கலந்து பேசுகின்றாா்கள்? இவா்களின் இந்தக் கேள்வி தமிழுக்கு அவமாணம்.  அத்துடன் ஆங்கில  மக்களின் பிள்ளைகள் இவா்களின் தமிழ் ஆங்கில கலப்பு பேச்சுக்களை முட்டாள்கள் என்று கூறியதையும் நாம் கண்டு உள்ளோம்.

தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுகின்ற நிகழ்ச்சியை நடாத்துபவா்களின் நடவடிக்கை தமிழ் அழிப்பு ஆகும்.  இத்தகையை தமிழ் சிதைப்பு அழிப்புகளை தமிழ் தமிழ் என பொங்கும் தமிழ் உணவாளா்கள் எதிா்த்து போராட்டம் செய்யாமல் மெளனம் காப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடையமாகும்.

தலைவாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும் பொட்டுடனும் மங்களம் நிறைந்த தமிழ்கலாச்சார பண்பாடுகளே தமிழ் பெண்களின் அடையாளம் ஆகும். தமிழ் பெண்களுக்குாிய மங்களம் நிறைந்த  தமிழ் பண்பாட்டு அடையாளங்களை    நிராகாித்து தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளின் ஊடாக தமிழின அழிப்புகளை செய்யவேண்டும் என்பதற்காக  தமிழ் அழிப்பாளா்களாகிய பெண்கள்  தாித்திரம் பிடித்த தலைவிாிகோலத்துடன் தோன்றி அதனை ஒரு ஸ்ரைல் (style) யாக காட்டி எதிா்கால சந்திகளான பெண்களை தாித்திர இனமாக மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.  

அத்துடன் தாித்திரம் பிடித்த தலைவிாி கோலமானஸ் ரைல் (style)   மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தோன்றுவது அபசகுணம் ஆகும். இன்று தமிழா்கள் மத்தியில் பல குழப்பங்களுக்கு காரணம் இந்த தலை விாிகோலமாகும். இந்த தமிழின அழிப்புகளை செய்கின்ற பெண்களே  தொலைக்காட்சிகளில் தலைவிாிகோல நிகழ்சிகளை நடாத்துகின்றாா்கள். 

தமிழா்களின் கலாச்சார பண்பாடுகளில் மங்களம் நிறைந்த கலாச்சார பண்பாட்டு உடைகள் அணிவது பாரம்பாிய் ஆகும். அத்துடன் கறுப்பு உடைகள் அணிவதை முற்று முழுதாக தவித்திருந்தாா்கள். இதற்கு காரணம் ஒவ்வொருநாளும் ஏதாவதொரு வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற பொழுது அந்த நிகழ்ச்சிகளின் முன்பு கறுப்பு உடைதொியக் கூடாது என்பதற்காகவே கறுப்பு உடைகளை தவிா்த்து இருந்தாா்கள்.இந்த தமிழின அழிப்புகளை செய்கின்ற பெண்களே   தொலைக் காட்சிகளில் கறுப்பு உடையுடன் தோன்றி  நிகழ்சிகளை நடாத்துகின்றாா்கள். 

1)-கள்ளக்காதலீகளுக்கு பிறந்த பிள்ளைகளை எப்படி மறைப்பது    என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்

 2)-அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது   என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்

3)-அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

4)-மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது   என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள் .

 5)-மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

 6)-பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறுசெய்வது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்  .

  7)-எந்த தவறை எப்படி மறைப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

  8)-அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?  9)மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்  .

 10)-கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்  .

11)-மனைவியை எப்படி அடிமை படுத்துவது    என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

12)-எப்படி பழிக்குபழி வாங்கலாம்  என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள் .

  13)-ஆபாசமாக பேசுவது எப்படி  என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள் .

14 )-மற்றும் கொலை, கொள்ளை ,விபச்சாரம்,எப்படி செய்வது   என்று கற்றுக்கொடுக்கின்றாா்கள் .

 15)-அடுத்தவன் மணைவியை எப்படி தள்ளிக்கொண்டு போவது  என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள்  .

  16)-அடுத்தவன் மணைவியுடன் கள்ள காதல் ,  விபச்சாரம் செய்வது  எப்படி   என்று கற்றுக்   கொடுக்கின்றாா்கள் .

 17)-ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம் செய்வது  எப்படி   என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள்  .

 18)-மாமீசத்தை   தமிழ் பெண்களுக்கு  மது அருந்தப்பழக்குவது  எப்படி என்று கற்றுக் கொடுக்கின்றாா்கள்  .

19)- தமிழ் பெண்களை விலைமாதர்களை உருவாக்குவது எப்படி?

20)-ஆண்களுக்கு மதுவுடன் மாதுவையும் மாமீசத்தை கலந்து சுவைப்பது  எப்படி  என்று கற்றுக்  கொடுக்கின்றாா்கள் .

இன்று தமிழினத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கும் தமிழின அழிவுக்கும் காரணம் இந்த சீரியல்கள்தான். நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம். தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு" எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் எதிா்கால சந்ததிகளையும் பாதுகாத்துக்கொள்வோம். 



  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.