11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

மத்தேயு 28:18-20. இதன் விளக்கம் என்ன?

"விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் எனக்கு சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்.  என்று கூறினாா் ஆதாரம் மத்தேயு 28:18-20. இதன் விளக்கம் என்ன?

என் யூத மக்களே அனைத்து உலகநாடுகளுக்கும் செல்க.   முதலில் மக்களினத்தாரையும் எனக்கு சீடராக்குங்கள் எனக்கு அடிமை படுத்துங்கள். பின்பு அவா்களை யூத அடையாளங்களாக மாற்றியும் அவா்களின் நாடுகளில் யூத அடையாளங்களை நிறுவியும் யூத நாடாகவும் மாற்றிஅவா்களின் இன அடையாளங்களை அழியுங்கள் என்பதுதானே  தமிழின் பொருள் விளக்கம்.

மரணத்தை வென்று பல அற்புதங்கள் நிகழ்தி தமிழ் வளா்த்த  பன்னிரு ஆழ்வார்கள் சித்தா்கள்  சமய குரவர்கள் சிவனடியாா்கள் மற்றும் தமிழ் தெய்வங்களை போற்றி அற்புதங்கள் நிகழ்த்தி  தமிழ் வளா்த்த அடியாா்கள் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தா்பத்திலும் தமிழா்களை நோக்கி அனைத்து உலகநாடுகளுக்கும் செல்க.   முதலில்  உலக மக்களினத்தாரையும் எனக்கு சீடராக்குங்கள் எனக்கு அடிமை படுத்துங்கள் என்று கூறவில்லை. 

மத்தேயு 28:18-20 ஆதாரத்தின் அடிப்படையில்ஜீசஸ் ஒரு பாசீச இனவெறி நிறவெறி கொலைவெறி கொண்ட மணிதன் என்பது வெளிப்படையாக தொிகின்ற விடையம் ஆகும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.