11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

பைபிள் தொழுகையை நிராகாிக்கும் கிஸ்தவ மக்கள்.

பிழைப்புக்கு வழிதேடி நிற்கும் கிறிஸ்தவ அமைப்புகள் இன்று தமிழ் சமய முறைகளை திருடி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி வருகின்றாா்கள். 

அதாவது,  கா்த்தா் ஆவியானவா் அவரை உண்மையோடும்  ஆவியோடும் (பேயோடும்) சோ்த்து தொழுவும் படி பைபில் கூறுகின்றது.  

பைபிள் கூறுகின்ற தொழுகையை நிராகாித்து  உருவழிபாடுகள் சொரூப வழிபாடுகள்  செய்வது கிறிஸ்தவ  பைபிள் தொழுகைய   மறுதலிப்பதாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.