11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 7 அக்டோபர், 2021

திருமாவளவனிடம் வீடியோவில் பாடம் படியுங்கள்.

 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் (MP) அவர்களின் பித்தலாட்ட பிரச்சாரம்! பொய் பிரச்சாரம்! தன்னை நம்பி வருகின்ற தொண்டர்களை மூளைச்சலவை செய்யும் வகையில் பிரச்சாரம் செய்கிறார் திருமா. அவரை நம்பி மோசம் போகும் தொண்டர்கள்.

இவருடைய பித்தலாட்ட பொய்யான விளக்கத்தைக் கூறி எப்படி நம் மாணவர்களை / மக்களை ஏமாற்றுகிறார் பாருங்கள். 

Open Category (OC) என்பது அனைத்து ஜாதிகளும் ஜாதீய ஒதுக்கீட்டின் பட்டியலில் உள்ள 372 ஜாதிகளில் நல்ல மார்க் எடுத்த தகுதி அடைப்படியில் உள்ளவர்கள்.

மற்றும் ஜாதீய ஒதுக்கீட்டில் இடம் பெறாத 100 கணக்கான (GC) பொதுப் பிரிவினரையும் சேர்த்து சுமார் 500 ஜாதிகளுக்கு பொதுவானதுதான் இந்த மீதம் உள்ள 50.5 சதவிகித OC இட ஒதுக்கீடு என்பது. அதுவும் தமிழ்நாட்டில் 69% சதவிகித ஜாதீய ஒதுக்கீடு போக மீதம் உள்ள 31% சதவிகிதம்தான் Open Category) OC  பிரிவில் உள்ளவர்களுக்கு.இப்படித்தான் ஜாதீய ஒதுக்கீட்டில் உள்ள  (GC) பொதுப் பிரிவினர் இத்தகைய அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு அழிக்கப் படுகிறார்கள் இதில் ப்ராமண சமூகத்திற்க்கு கிடைக்கும் இடங்கள் 0.5 (அரை) சதவிகிதம் கூட கிடையாது. இதைப் போல பித்தலாட்ட ஏமாற்றுக்காரர்களின் தவறான வழிகாட்டுதலினால்தான் தமிழ்நாடு  இளைஞர்கள் அழிந்து வருகிறார்கள்.

மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வெறுப்புணர்ச்சியை உடன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு லாயக்கற்றவர். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திருமாவளவன் அவர்கள் முஸ்லிம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளின் கைக்கூலியாக செயல்படுகிறார். இத்தகைய பிரச்சாரங்கள் செய்யும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் .

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.