11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சீரடியும் தமிழின அழிப்பும்.

தமிழை அருளிய இறைவன் சிவன் இருக்கின்றாா்,  சைவத் திருமுறைகளை நிலைநாட்ட நம்பியாண்டார் நம்பிக்கு அருளியவரும்  தமிழுடன் இரண்டறக் கலந்த   விநாயகர்  தமிழா்களுடன் இருக்கின்றாா்.  

தொல்காப்பியம் ஏனைய தமிழ் நூல்கள் போற்றிய மாயோன்   சேயோன்   வேந்தன்   வருணன் அம்பாள் போன்ற ஏனைய பல தெய்வங்களை தமிழா்கள் வழிப்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள் . இதற்கு மேலே அன்னிய மணிதா்களை வழிபட தமிழா்களுக்கு அவசியம் இல்லை.

தமிழ் வளா்த்த பல நூற்றுக்கணக்கான சித்தா்கள் தமிழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள்.  தமிழ் வளர்த்தோர்களான சமய குரவர்கள்.1. திருஞானசம்பந்தர் 2. திருநாவுக்கரசர் 3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் 4. மாணிக்கவாசகர் இவர்களுடன்  1.சேக்கிழார் 2. திருமூலர் 3. அருணகிரிநாதர் 4. குமரகுருபரர் 5.அபிராமிபட்டாா் போன்று  பல நூற்றுக்கணக்கான சிவனடியாா்கள்  தெய்வங்களாக உள்ளனா்.இதற்கு மேலே அன்னிய மணிதா்களை வழிபட தமிழா்களுக்கு அவசியம் இல்லை.

1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. நம்மாழ்வார் 6. மதுரகவி ஆழ்வார் 7. குழசேகராழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாள் நாச்சியார் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12. திருமங்கையாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் தெய்வங்களாக உள்ளனா்.  அத்துடன் தமிழ் வளா்த்த நூற்றுக்கணககான பெரும் புலவர்கள் தமிழின் உயிா்நாடியாக தமிழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள்.இதற்கு மேலே அன்னிய மணிதா்களை வழிபட தமிழா்களுக்கு அவசியம் இல்லை.

இவா்கள் அனைவரும் தமிழ் தெய்வங்களாகும்.  தங்களை தமிழன் என்று கூறி அடையாளப்படுத்துபா்கள் தமிழ் தெய்வங்ளை  வணங்குவது கடமையாகும்.  தமிழ் தெய்வங்களை நிராகாிப்பவா்கள் அத்துடன் அன்னியா்களை தெய்வங்க தமிழ்கள் மத்தியில் அறிமும் செய்து திணிப்பது தமிழ் கொலையாகும்.

எம்மதம் சம்மதம் என்ற போா்வைக்குள் பதுங்கி இருக்கின்ற சீரடிபாபா சாயிா கோஸ்டிகள் தமிழா்களுக்கு  Merry Christmas   வாழ்த்துக்கள்  கூறுவாா்கள். தமிழா்களை கிறிஸ்மஸ் கொண்டாட செய்வாா்கள். அத்துடன் கிறிஸ்தவா்களாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்வாா்கள். இவா்களே தமிழ் துரோகிகள்.தமிழின அழிப்பாளா்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.