11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

தமிழ்தேசியம் வீடியோ பதிவுகள்.

 பாகம்--01

பாகம்--02


பாகம்--03

பாகம்--04
பாகம்--05


பாகம்--06
பாகம்--07

பாகம்--08.
பாகம்--09.
பாகம்--10.
பாகம்--11.


பாகம்--12.
பாகம்--13.
பாகம்--14.
பாகம்--15.
பாகம்--16.
பாகம்--17.
பாகம்--18.

பாகம்--19.

தமிழ்தேசியம் பாகம்--20.

தமிழ்தேசியம் பாகம்--21.

தமிழ்தேசியம் பாகம்--22.


தமிழ் திரு நாட்டின் தேசத் துரோகிகள் .

சிவபூமியில் பிறந்து  சிவபூமியின் உப்பை தின்று  வளா்ந்து ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத அகர முதல்வனாகிய இறைவன் தம்முள் கண்ட மக்களுக்கு  அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்டதும் தமிழ் தெய்வீக தமிழ் .

அகர முதல்வனாகிய இறைவன் தம்முள் கண்ட மக்களுக்கு  அருளிய தெய்வீக தமிழை பேசிக் கொண்டு தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டு  அகர முதல்வனாகிய இறைவனை வணங்காமல் நிராகாிப்பவா்கள் தமிழ் திரு நாட்டின் தேசத் துரோகிகள் ஆகும்.

அகர முதல்வனாகிய இறைவன் அருளிய தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களை வணங்காமல் நிராகாித்துக் கொண்டு,  அகர முதல்வனாகிய இறைவன் அருளிய தெய்வீக தமிழுக்கு அருளிய  திருநீறு கலந்த கலை கலாச்சார பண்பாடுகள் அனைத்தையும் நிராகாித்துக் கொண்டு தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்பவன் தமிழ் திரு நாட்டின் தேசத் துரோகிகள் ஆகும்.

சிவபூமியில் பிறந்து  சிவபூமியின் உப்பை தின்று  வளா்ந்து சிவபூமியில்  பறங்கிய இனத்தின் ஐரோப்பிய பறங்கிய கலாச்சார பண்பாடுகளையும் அரேபிய  யூத ஏபிரகாமிய கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ்சையும்,   ஜீசஸ்சின் தயாரான மாியாளையும்  நிறுவுகின்றவா்கள் தமிழ் திரு நாட்டின் தேசத் துரோகிகள் ஆகும்.

சிவபூமியில் பிறந்து  சிவபூமியின் உப்பை தின்று  வளா்ந்து சிவபூமியில் அரேபிய இஸ்லாமிய மதத்தையும் இஸ்லாமிய மதத்தின் கலாச்சார பண்பாடுகளை நிறுவுகின்றவா்கள் தமிழ் திரு நாட்டின் தேசத் துரோகிகள் ஆகும்.

அன்பே சிவமாக,  யாதும் ஊரே யாவரும் கேளிர்,  எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக சிவமே உயிர் என்று உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவா்கள் அத்துடன்  ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுகிறவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்கள் என்று வரையறை இட்டு வாழ்ந்தவா்கள்  எமது முன்னோா்கள்.

உலகம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். எங்கும் இன்பம் விளைந்திடவேண்டும். சத்தியம் என்றும் நிலைத்திட வேண்டும்.   நிறைவே காணும் மனம் வேண்டும் தமிழை அருளிய அகரமுதல்வனே  நீ தர வேண்டும் என்று பேசிய தமிழின் சமயம் சைவ சமயமாகும்.

உலகில் முதல் முதலாக தொழிலாளர்களை போற்றிய சமயம்  சைவசமயமாகும்.  உலகில் முதல் முதலாக தொழிலாளர்களை போற்றிய சமயம்,  சைவசமயத்தில் சமத்துவம் உண்டு.  சைவசமயததல் தொழில்களை அடிப்படையாக கொண்ட சாதியம் அற்ற சமத்துவமான வாழ்வியல் நெறிகளை கொண்டது. தமிழை அருளிய இறைவனே தொழிலாளியாக எழுந்தருளிய சமயம் தமிழா்களின் சமயமாகும்.

 சைவசமயத்தின் தமிழினது வாழ்வியல் நெறிகள்,தமிழ் பூமி சாா்ந்த பொருளாதாரம் (பொருளியல்) கோட்பாடுகள் , அரசியல் நெறிகள், மனித உரிமைகள் போன்ற அனைத்து நெறிகளையும் நிராகாித்து கால்மாக்சு   ,  கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் ,  கம்யூனீஸ்சம்  சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் போன்ற கொலைவெறி  பேசுகின்ற இலவச சிவப்பு மட்டைகளை கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களை  தமிழ் திருநாட்டில் நிறுவுவது தமிழ் திரு நாட்டிற்கு செய்கின்ற தேசத் துரோகங்களாகும்.

 கம்யூனீஸ்சம்  சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற கொலைவெறி  பேசுகின்றவா்கள் மத்தியில் இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகள் உண்டு.  இவா்களிடம் முரன் பாடுகள் பற்றி வெளிப்படையாாக நீங்கள் கேட்டால் உடனே நீய் மதவாதி, நீய் இந்து வெறியன் ,நீய் சாதிவெறியன் என்று கூக்கிரல் போடுவாா்கள். 

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்களின் வடிவமைப்பில்   மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் மிகவும் அழகாக காணப்பட்டன.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டவர்கள்  தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக   துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள்.   அவ்வாறு நடத்திய போராட்டங்கள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்க  ஸ்ரைல் (style)  வடிவில் வெடித்தன.

வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்  பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன  அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி,  ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி,  அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள்,  பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள் எனபட்டியல்  தயாாித்து தங்களை தாங்கள் அழித்துக் கொண்டாா்கள்.

இவா்களிடம் முரன் பாடுகள் பற்றியும் கொலை வெறிகள் பற்றியும் வெளிப்படையாாக நீங்கள் கேட்டால் உடனே நீய் மதவாதி, நீய் இந்து வெறியன் ,நீய் சாதிவெறியன் என்று கூக்கிரல் போடுவாா்கள் இவா்கள் கல்வி அறிவு அற்ற மூடா்கள். அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பாளா்களின் அடிமை செருப்புகள். மேலும் அன்னிய ஆக்கிரமிப்பாளா்களின் கூலிப்படைகள்.

ஆகவே சைவ நெறியான தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்து  துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் குவிக்கின்றன என்று பேசுகின்ற கம்யூனீஸ்சம்  சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற கொலைவெறி  பேசுகின்ற இலவச புத்தகங்களை தமிழ் திரு நாட்டில் நிறுவது தமிழின அழிப்புடன் கூடிய  தமிழ் திரு நாட்டிற்கு செய்கின்ற தேசத் துரோகங்களாகும்.


 கால்மாக்சு   ,  கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் ,  கம்யூனீஸ்சம்  சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் போன்ற கொலைவெறி  பேசுகின்ற இலவச சிவப்பு மட்டைகளான அன்னியா்களின் அடிமைக் கூலிகள் என்றும் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதத்தையும் , இஸ்ஸாமிய மதத்தையும் அவர்களது பண்டிகையையும் பண்புகளை மதசாா்பின்மை பேசிக் கொண்டு என்றும் எதிர்ப்பதில்லை .

தமிழ் சைவம் சாா்ந்தது. சிவபூமியான இலங்கை சைவம் சாா்ந்தது என்பதனை பறங்கியா்களும் அரேபியா்களும் இலவச சிவப்பு மட்டைகளான  கம்யூனீஸ்சம்  சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் போன்ற கொலைவெறி  பேசுகின்ற அன்னியா்களின் அடிமை செருப்புகளும் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.  தமிழா நீய் சைவ சமய வாதி என்பதனை உணா்ந்து கொள்.


சிவன் அருளிய தமிழை  சிவனிடம் இருந்து பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்றவர்களுக்கும், சைவ வாழ்வியல் நெறியின் கலாச்சார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவ அடையாளங்களையும், தமிழ் போற்றிய தெய்வங்களின் தெய்வீக அடையாளங்களைஅழிப்பவர்கள் சிவனின் விரோதிகள். இவா்களே தமிழின அழிப்பாளர்களாகும்.

தமிழின அழிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும்   அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன.

பல வகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம்  (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து  திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள்   செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே  இறந்தவர்களின் ஆன்மா மோட்சம்  அடையமாட்டாது என்பதனை தமிழினமே உணா்ந்து கொள். சிவ வழிபாடுகள் ஓங்கிய காலமெல்லாம் உலகாண்டவன் தமிழன் என்று உணா்ந்து கொள்தமிழா.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் உலகினால் தோற்கடிக்கப்பட்ட  லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம்,   பைபில், குர்ரான், திராவிடம்வெற்று கோசங்களுக்கு  பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை மீண்டும் சென்றடைவீா்கள்.

மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும் என்று தமிழின் வாழ்த்தால் வாழ்த்துகின்றோம்.

உலக தமிழா் பேரவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.