11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

காரில் சென்ற “விவசாயி” சுமந்திரனின் தில்லுமுல்லு.

 

காரில் சென்று விவசாயம் தெரியாத Methodist Church இன் Pastor ரும் Methodist Church இலங்கைத் தலைவரும் தமிழரசு கட்சியின் உறுப்பினரும் பாராளமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய Pastor  ஏபிரகாம் சுமத்திரன் கண்டாவளையில் உள்ள தனது நிலத்தில்   மாட்டின் கயிற்றினை கூட நேர்த்தியாக கட்ட தொியாமலும்  நிலத்தை எவ்வாறு உழு நன்றாக உழுவது என்று தொியாமலும் இறுதியில் ரைக்றா் இயந்திரத்தில் வந்து உழுததும் அதேபோன்று பானையில் கட்டப்பட்டிருந்த மாவிலை கூட பொங்கல் பானை அடுப்பில் இருந்த வேளை கருகாமல் இருந்ததும் Pastor ஏபிரகாம் சுமத்திரனின் சுத்துமாத்தின் உச்சக்கட்டமாகும்.



  ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு.மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தமிழரசு கட்சியினா். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவாா்கள் தமிழரசு கட்சியினா்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.