11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

அஞ்சலியும் அஞ்சலி மறுப்பும்.

வத்திக்கானின் முகவா்களான பாதிாிகள் இறந்தால்   இரங்கல் தெரிவித்தவா்கள். பத்திாிகைகளை கூட்டி அஞ்சலி அறிக்கையை  வெளியிடுவாா்கள் தமிழ் அரசியல் வாதிகள்.

சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாருக்கு அஞ்சலி செய்ய  மறுப்பாா்கள் தமிழ் அரசியல் வாதிகள்.  அத்துடன் அஞ்சலி அறிக்கை  வெளியிடவும்  மறுப்பாா்கள் தமிழ் அரசியல் வாதிகள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.